ஒரு சமூகத்தை திருடர்கள் என்று சொல்வது உண்மையை பேசுவதா? ராகுல்காந்தி விவகாரத்தில் பாஜக கேள்வி!
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் “திருடர்கள்” என்று அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல்காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட நாட்டின் பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, ஆளும் பாஜகவை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அமைச்சர், பாஜக மூத்த தலைவர் தர்மேந்திர பிரதான் தெரிவிக்கையில், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன், … Read more