ஒரு சமூகத்தை திருடர்கள் என்று சொல்வது உண்மையை பேசுவதா? ராகுல்காந்தி விவகாரத்தில் பாஜக கேள்வி!

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் “திருடர்கள்” என்று அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ராகுல்காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட நாட்டின் பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, ஆளும் பாஜகவை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அமைச்சர், பாஜக மூத்த தலைவர் தர்மேந்திர பிரதான் தெரிவிக்கையில், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன்,  … Read more

காந்தியத்தை கடைபிடிப்பதால் மோடிக்கும், பாஜகவுக்கும் ராகுல்மீது அச்சம் – கே.எஸ்.அழகிரி

பண்ருட்டி: ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு மதிப்பிருக்கிறது, அவர் காந்தியத்தை கடைபிடித்தும் வருகிறார். எனவே பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் அது அச்சத்தை கொடுக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வாங்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து மக்கள் மன்றத்திற்கு நீதிமன்றத்திற்கும் செல்ல விருக்கிறோம். மக்கள் மன்றமும், நீதிமன்றமும் எங்கள் பக்கம் இருக்கும் என நம்புகிறோம். நியாயம் … Read more

அட்மின் பிரதீப்புக்கு சிறையில் இந்த நிலைமையா..? சவுக்கு சங்கர் வெளியிட்ட பரபர தகவல்..!

தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும்தான் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று திமுக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் முக்கியமானது மகளிர் உரிமை தொகை. இதை நம்பி ஏராளமான பெண்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்தி இருக்கலாம். சுமார் 22 மாதங்களுக்கு மேலாக இதுகுறித்து அறிவிப்பு எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த தொகை தகுதி வாய்ந்த குடும்ப … Read more

தர்மபுரி | ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது கல்லால் தாக்கிய  சம்பவம்!

தர்மபுரி அருகே ஆபாசமாக பேசிய இளைஞர்களை தட்டிக் கேட்ட ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது கல்லால் தாக்கிய  சம்பவம் அரங்கேறி உள்ளது. இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் காட்டம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், இளைஞர்கள் சிலர் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை கேட்டு ஊராட்சி மன்ற தலைவி இடம் கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது சில இளைஞர்கள் ஆபாசமாக பேசி, ஊராட்சி மன்ற தலைவியை … Read more

ராகுல் தகுதி நீக்கம் | பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: திருமாவளவன்

சென்னை: “பாஜகவின் இந்த நடவடிக்கை ராகுல் காந்தியைப் பார்த்து பிரதமரும் அவரது கூட்டாளிகளும் பயப்படுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. தேர்தலுக்கு ஓராண்டு இருப்பதற்கு முன்பே பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்பதன் அடையாளம் தான் இது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை அவசர அவசரமாக பாஜக அரசு பறித்திருப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள … Read more

அரசு ஊழியர்களுக்கு இறையன்பு அனுப்பிய மெசேஜ்: இதை செய்யவேண்டியது நம்‌ கடமை!

நம்ம ஸ்கூல் திட்டம் மூலம் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு ஊழியர்களை தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப்‌ பணியெனும்‌ அரிய வாய்ப்பைப்‌ பெற்று பணியாற்றும்‌ தோழர்களே, நம்மில்‌ பலரும்‌ அரசுப்‌ பள்ளிகளிலோ, அரசு உதவிபெறும்‌ பள்ளிகளிலோ நடைபயின்று வளர்ந்தவர்கள்‌. நம்மை, அந்தப்‌ பள்ளிகள்‌ கைப்பிடித்து அழைத்துச்‌ சென்று வாழ்க்கையின்‌ நுட்பங்களைக்‌ கற்றுக்கொடுத்தன. இயற்கையை நேசிக்கவும்‌, இருத்தலை ரசிக்கவும்‌, எளியவர்களை மதிக்கவும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ … Read more

தமிழக அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது.! பாஜகவிற்கு கூண்டுக்குள் இருந்து, வெளியே வரும் நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை பேச்சு

கோவில்பட்டி: பாஜக இனி கூண்டுக்குள் இருந்து பறக்கும் நேரம் வந்துவிட்டது என கோவில்பட்டியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். கோவில்பட்டியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதில் உரையாற்றிய, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது; பாஜக தமிழ்நாட்டில் நேர்மையான புதிய பாதையில் பயணம் செய்ய நாம் தயாராக வேண்டும். மோடியின் சாதனைகளை வைத்து ஓட்டு கேட்க வேண்டும், எந்த தமிழரும் வாக்களிக்க மாட்டேன் என்று சொல்லப்போவதில்லை என்று கூறியுள்ளார். ஒரு கிளி … Read more

அன்று பாட்டி… இன்று பேரன்… பதவி பறிப்பால் இந்திரா போல புதிய எழுச்சி பெறுவாரா ராகுல்?

அன்று பாட்டி… இன்று பேரன்… பதவி பறிப்பால் இந்திரா போல புதிய எழுச்சி பெறுவாரா ராகுல்? Source link

கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை.. ஆஸ்கர் தம்பதியுடன் கொஞ்சி விளையாடும் க்யூட் வீடீயோ.! 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கட்டமடுவு நான்கு மாத குட்டி யானை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. சுமார் 30 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் குட்டி யானை விழுந்த நிலையில் அதை வனத்துறையினர் போராடி மீட்டனர். 5 நாட்களாக அதனை யானை குட்டியின் குடும்பத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக போராடி வந்தனர். ஆனால் அந்த யானை குட்டியை அதன் குடும்பத்தினர் சேர்த்துக் கொண்ட பாடில்லை.  The Circle of life continues #TheElephantsWhisperers … Read more