திமுக ஆட்சிக்கு வந்து மொத்தம் 956 கொலை! ஒரு நாளைக்கு 3 கொலை! காரணம் என்ன? பரபரப்பு பேட்டி!

சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்தாவது, “கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமாக 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் தமிழகப் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது 148 பேர் மீது தான். இது குறித்து தமிழக சட்டப்பேரவைகள் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எடுத்து கூறினார். அதற்க்கு அவர் மீது அவதூறு பரப்பும் விதமாக பேசியுள்ளார் அமைச்சர். கஞ்சா … Read more

இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!

கோவில் திருவிழாவையொட்டி இந்த மாவட்டத்திற்கு மட்டும் வரும் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, நார்த்தாமலை கிராமம் , நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடு செய்வதற்கு … Read more

சென்ட்ரல், எழும்பூர், வடபழனி உள்ளிட்ட மேலும் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பாலூட்டும் அறைகள் திறப்பு

சென்னை: பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகள் இன்று (மார்ச் 31) புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, வடபழனி மெட்ரோ, எழும்பூர் மெட்ரோ, புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பாலூட்டும் தாய்மார்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது. … Read more

திருக்குற்றாலநாத சுவாமிக்கு தேய்ப்பதற்காக "சந்தனாரி தைலம் காய்ச்சும்" பணி இன்று துவங்கியது

திருக்குற்றாலநாத சுவாமிக்கு தேய்ப்பதற்காக “சந்தனாரி தைலம் காய்ச்சும்” பணி இன்று துவங்கியது

கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் கடுமையாகிறது! கட்டாயம் இதை மறக்கவேண்டாம்

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 1 முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.நாட்டின் சில மாநிலங்களில், கொரோனா மீண்டும் அதி விரைவாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கிறது. வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் உஷார் நிலையில் உள்ளன. அது கோவிட் கட்டுப்பாடு என்பதற்கான நடவடிக்கைகளாக தொடங்கியுள்ளன. … Read more

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நாளை ஆழித்தேரோட்டம்: இன்றிரவு அஜபா நடனத்துடன் தேருக்கு எழுந்தருளும் சுவாமி

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திகழ்கிறது. இந்த கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 48 நாட்கள் நடைபெறும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு பங்குனி உத்திர விழா பந்தல்கால் முகூர்த்தம் கடந்த 5ம் தேதி நடைபெற்றது.  கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் … Read more

மோடி இதுவரை 23 பொதுத் துறைகளை நிறுவனங்களை விற்றுள்ளார் – முத்தரசன் தாக்கு

மோடி இதுவரை 23 பொதுத் துறைகளை நிறுவனங்களை விற்றுள்ளார் – முத்தரசன் தாக்கு Source link

கோவை : பணம் தரல.. நிர்வாணமா வீடியோ எடுத்து பரப்புவோம் – இளம்பெண்ணுக்கு மிரட்டல்.! 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதேபகுதியில் அழகுநிலையம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண் அழகு நிலையத்தில் இருந்த போது அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் அங்கு வந்தனர். அங்கு அவர்கள் அந்த பெண்கள் இளம்பெண்ணிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளம்பெண் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண்கள் பணம் தரவில்லையென்றால் உன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் … Read more

ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை!!

தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அவர் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 23 புதிய அறிவிப்புகளை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டுள்ளார். அதன்படி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சென்னை மற்றும் மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்பின் வழங்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் எரிப்பான் இயந்திரம் வழங்கப்படும். தமிழ்நாடு … Read more

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் | மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நிறைவு: தமிழ்நாடு மகளிர் ஆணையம்

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார்கள் தொடர்பாக மாணவிகளிடம் நடத்திய விசாரணை மற்றும் அவர்கள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து வரும் திங்கள்கிழமை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ – மாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறியும், சம்பந்தப்பட்ட … Read more