3 மகன்களை பள்ளிக்கு அனுப்பாமல் 4 ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைத்திருந்த தாய்

குமரி அருகே, ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தியதாக கூறி மகன்களை பள்ளிக்கு அனுப்பாமல் 4 ஆண்டுகளாக தாய், வீட்டிலேயே பூட்டி வைத்திருந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இரணியலைச் சேர்ந்த முருகன் – பிரேமா தம்பதிக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், முருகன் கேரளாவில் பணிபுரிந்து வருகிறார். பிரேமா தனது மகன்களை 4 ஆண்டுகளாக வீட்டிற்குள் பூட்டி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் படி, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாருடன் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது, 4 … Read more

‘புதுமைப் பெண்’ திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை 29% உயர்வு: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

சென்னை: “புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகரித்து உள்ளதாக உயர் கல்வித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” … Read more

கொரோனா: நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணைக்கை அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை எச்சரிக்கை நிலையில் உள்ளது. கடந்த புதன்கிழமை, தமிழகத்தில் புதிய பாதிப்பு எண்ணிக்கை 112 ஆக பதிவாகியது. சென்னையில் மட்டும் 34 வழக்குகள் பதிவாகின. மாநிலம் முழுக்க 689 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், இதுகுறித்து பேசிய சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், ” முன்பு ஒரு நாளைக்கு விமான நிலையத்தில் மூன்று அல்லது நான்கு வழக்குகள் பதிவாகும் இப்போது தினமும் ஆறு வழக்குகள் வரை பதிவாகின்றன.” … Read more

சேலம் மாவட்டம் அதிகாரிப்பட்டியில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் அதிகாரிப்பட்டியில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து கர்ப்பிணி சந்தியா உயிரிழந்தார். வீட்டின் அருகே திறந்திருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்த 4 மாத கர்ப்பிணி சந்தியா உயிரிழந்தார்.

இந்திய ராணுவம்: அடுத்த 2 ஆண்டுகளில் உயர் பதவிகளுக்கு தேர்ச்சியடையும்  40 பெண் அதிகாரிகள்

இந்திய ராணுவம்: அடுத்த 2 ஆண்டுகளில் உயர் பதவிகளுக்கு தேர்ச்சியடையும்  40 பெண் அதிகாரிகள் Source link

தங்கம் பிரியர்களுக்கு பயங்கர ஷாக்..!!

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் உயர்ந்து, ரூ.5,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.44,720-க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,559-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 … Read more

“நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம்” – அமைச்சர் மா.சு அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற மாநில சுகாதார பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அமைச்சர், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்தார். மேலும், மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறும் அவர் அறிவுறுத்தினார். Source link

அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மாநில சுகாதார பேரவையை கடந்த ஆண்டு இதே நாளில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். மாநில சுகாதாரப் பேரவை … Read more

கலாஷேத்ராவில் என்ன நடக்கிறது? பாலியல் புகார் உண்மையா? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேஷன் கல்லூரியில் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாணவிகள் போராட்டம், மகளிர் ஆணையம் விசாரணை என பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வேல்முருகன், செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். முதல்வர் ஸ்டாலின் பதில் அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் , மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் … Read more

அதிகரிக்கும் கொரோனா… தமிழ்நாட்டில் இனி இது கட்டாயம் – அறிவித்தார் அமைச்சர்!

Tamil Nadu Covid Update: சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதார அதிகாரிகளுடனான தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக்கூட்டத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கிவைத்தார்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” மாநில சுகாதார பேரவையை கடந்தாண்டு இதே நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மாநில சுகாதாரப் பேரவை இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த சுகாதார பேரவை சிறப்பாக … Read more