பால் பாயாசம் சாப்பிடும் போட்டி… எம்.ஜி.ஆர். செய்த குட்டி கலாட்டா : இவ்வளவு ஜாலியானவரா!

பால் பாயாசம் சாப்பிடும் போட்டி… எம்.ஜி.ஆர். செய்த குட்டி கலாட்டா : இவ்வளவு ஜாலியானவரா! Source link

தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு – தமிழக அரசு அரசாணை!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிப்புரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தற்போதுவரை ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நல  பள்ளிகளில் 221 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  மேலும், புதிதாக 194 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 415 தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கி தற்போது தமிழக அரசு அரசனாய் பிறப்பித்துள்ளது. அதன்படி,  * ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  * … Read more

திடீரென திருமணத்தை நிறுத்திய மணமகன்… இதெல்லாம் ஒரு காரணமா?

உத்தரப்பிரதேசத்தில் மணமகன் திடீரென திருமணத்தை நிறுத்திய நிலையில், அவர்கூறிய காரணத்தை கேட்டு மணப்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். பகன்வா கிராமத்தைச் சேர்ந்த சோனு என்ற இளைஞருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவர் திடீரென திருமணத்தை நிறுத்தினார். அதற்கு அவர் கூறிய காரணம் கேட்டு மணமகளும், அவரது வீட்டாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 12ஆம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளதாகக் கூறி மணமகன் திருமணத்தை நிறுத்தியதாக, மணமகள் வீட்டார் கவலை தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் … Read more

திருச்சி அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த ரவுடி

திருச்சி அருகே கடை போடுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். கீழதேவதானம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தனபால். இவரது மனைவி வன்னியாயி அங்குள்ள பைரவர் கோவிலுக்கு வெளியே கடை அமைத்து விளக்கு விற்பனை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரும் விளக்கு விற்பனை செய்து வரும் நிலையில், கோவிலில் யார் முதலில் கடை போடுவது என நேற்று இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் … Read more

தமிழகத்தில் மார்ச் 19 வரை மழை வாய்ப்பு: இடி, மின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு அறிவுறுத்தல்

சென்னை: மார்ச் 17 முதல் 19-ம் தேதி வரை, தமிழகத்தில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள், மின்னல் தாக்கத்தின்போது திறந்தவெளியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு வட உள்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 17.03.2023 முதல் 19.03.2023 வரை, தமிழக பகுதிகளில் … Read more

‘ஜெயலலிதாவிற்கு நாங்களா வாரிசை ஏற்படுத்தி தர முடியும்.!’ – ஆர்எஸ் பாரதி சர்ச்சை.!

சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி. ‘‘இந்தி காரனுங்க எல்லாம் முட்டாளுங்க. மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட இல்லை. ஆனால், தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு, வரதராஜனை உட்கார வைத்தார். அதன் பின்னர் ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த ஏழெட்டு பேர் நீதிபதிகளாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. இந்த டிவிகாரனுக இருக்கானுக பாருங்க.. அவனுக மாதிரி … Read more

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானைக்கு தோல் நோய் பாதிப்பு; பக்தர்கள் தரும் உணவுகள் இனி பாகன்கள் மூலம் வழங்கப்படும்: மருத்துவர்கள் குழு ஆய்வு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தெய்வானைக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பக்தர்கள் தரும் உணவுகள் இனி பாகன்கள் மூலம் வழங்கப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் அறிவித்துள்ளார். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலகப் புகழ் பெற்றதாகும். சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. கோயிலில் தெய்வானை என்ற 25 வயதான யானை வளர்க்கப்படுகிறது. தற்போது யானை தெய்வானை தோல் நோயால் பாதிப்படைந்துள்ளது. மரு மற்றும் … Read more

NEP vs UAE: ஹவுஸ்ஃபுல் ஆன ஸ்டேடியம்… மரத்தில் ஏறி போட்டியை ரசித்த ரசிகர்கள் – வீடியோ!

NEP vs UAE: ஹவுஸ்ஃபுல் ஆன ஸ்டேடியம்… மரத்தில் ஏறி போட்டியை ரசித்த ரசிகர்கள் – வீடியோ! Source link

கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை.. கண்ணீருடன் வழி அனுப்பி வைத்த வன ஊழியர்.!

5 நாட்கள் பராமரித்து வந்த குட்டி யானையை பிரிய மனமில்லாமல் வன ஊழியர் கதறி அழுத சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கட்டமடுவு நான்கு மாத குட்டி யானை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. சுமார் 30 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் குட்டி யானை விழுந்த நிலையில் அதை வனத்துறையினர் போராடி மீட்டனர். கடந்த ஐந்து நாட்களாக அதனை யானை குட்டியின் குடும்பத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக போராடி … Read more

பெண்ணை சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற இளைஞர்!!

தனியாக வாக்கிங் சென்ற பெண்ணை இளைஞர் ஒருவர் சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சீதாலட்சுமி (53) என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி சென்றார். அவர் தனியாக நடைபயிற்சி மேற்கொள்வதை கண்காணித்த மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து, உருட்டு கட்டையால் தலையின் பின்புறம் அடித்துள்ளார். இதில் சீதாலட்சுமி மயங்கி விழுந்தார். அவரை தரதரவென்று இழுத்து … Read more