படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு. பிரபல நடிகர் காயம்..!!

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்‘கே.ஜி.எஃப் 2’ படம் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமான வில்லனாக மாறிவிட்டார்.இவர் விஜய்யின் ‘லியோ’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்..இந்நிலையில் சஞ்சய் தத்திற்கு படப்பிடிப்பு தளத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் இவர் கேடி படப்பிடிப்பில் இருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.குண்டுவெடிப்பு தொடர்பான கட்சியில் அவர் நடித்த போது எதிர்பாராமல் அவர் அருகிலேயே குண்டு வெடித்துள்ளது. இதானால் சஞ்சயின் முகம்,தலை ,மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு முதலுதவி செய்து … Read more

அமைச்சர் குறித்து அவதூறு கருத்து: கோவையில் பாஜக மாநில நிர்வாகி செல்வகுமார் கைது

கோவை: அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாக, கோவை பாஜக மாநில நிர்வாகி செல்வகுமாரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். கோவை காளபட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (42). இவர், பாஜக மாநில தொழில் துறைப் பிரிவு துணைத் தலைவராக உள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பாக அவதூறான கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவை கணபதி புதூரைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ்குமார் (54) என்பவர் கோவை … Read more

‘100 கோடிப்பே’.. சிக்கும் நயினார் நாகேந்திரன்.? – பாஜகவிற்கு அடுத்த தலைவலி.!

100 கோடி நிலத்தை அபகரிக்க திட்டமிடுவதாக நயினார் நாகேந்திரன் மீது அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. 100 கோடிப்பே சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் உள்ள 1.3 ஏக்கர் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பதிய திட்டமிடுகிறார்கள். பலர் இது எங்களுடையது என்று அதற்கு உரிமை கோருகின்றனர். 2006 ஆம் ஆண்டு சரஸ்வதி என்றவருடைய பெயரில் பட்டா உள்ளது என்றும் அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா என்றவருக்கு விற்றுள்ளார். பின்னர் … Read more

UKG சிறுமிக்கு பாலியல் தொல்லை… திமுக கவுன்சிலர் கைது – ஸ்டாலின் அளித்த பதில் என்ன?

CM Stalin In TN Assembly: விருத்தாச்சலத்தில் யுகேஜி படிக்கும் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்படுத்திய திமுக கவுன்சிலர் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி காலமானார்..!!

நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பிரிட்டீஷார் ஆட்சி காலத்தில் பல சமஸ்தானங்கள், பாளையங்கள், ஜமீன்கள், நாடுகள் என மன்னர்கள் அவற்றை அரசாண்டு வந்தார்கள். நாடு முழுவதும் இது போன்ற சமஸ்தானங்கள் அதிகமாக இருந்தன. தமிழகத்தை பொறுத்தவரை அப்படி ஒரு பிரபலமான சமஸ்தானமாக இருந்தது புதுக்கோட்டை சமஸ்தானமாகும். தொண்டைமான் மன்னர்கள் பரம்பரை புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசிமன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான் ஆவார். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த சமஸ்தானங்கள் அனைத்தையும் இந்திய அரசுடன் இணைக்கும் … Read more

“உண்மையான அக்கறையோடு போலி மருத்துவர்களை அரசு ஒழிக்க வேண்டும்” – தினகரன்

சென்னை: “நீதிமன்ற உத்தரவுப்படி போலி மருத்துவர்கள் மீது பெயரளவில் நடவடிக்கை எடுக்காமல் உண்மையான அக்கறையோடு அவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி உரிய பதிவு இன்றி மருத்துவம் அளிப்போர் மீது தமிழ்நாடு காவல் துறை வழக்குகள் பதிவு செய்து 70-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை கைது செய்திருப்பதாக … Read more

வருகிறது TN Alert மொபைல் ஆப்; பேரிடர் காலத்தில் அலர்ட்டா இருக்கலாம்… தமிழக அரசு ஏற்பாடு!

தமிழக சட்டமன்றத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இன்று புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், பொதுமக்களுக்கு இருப்பிடம் சார்ந்த பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கைகள், இடி, மின்னல், மழை, நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு உள்ளிட்ட தகவல்களை வழங்கும் வகையில் TN-Alert என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்படும். புதிய அறிவிப்புகள் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் TN-SMART செயலி மறுவடிவமைக்கப்படும். பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணர்களின் குழுவுடன் கூடிய … Read more

12 வயது சிறுமிக்கு ஆபாச படம்.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

Sexually Assaulting: ஸ்ரீபெரும்புதூர் அருகே 12 வயது சிறுமிக்கு ஆபாச படம் காண்பித்து, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.

பேரிடர் முன்னறிவிப்புக்கு TN-Alert செயலி, நில ஆவண விவரம் அறிய புதிய செயலி: அரசின் புதிய அறிவிப்புகள்

சென்னை: தமிழகத்தில் நிலநடுக்க கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் என்றும், நில ஆவண விவரங்களை அறிய செயலி உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.12) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புதிய அறிப்புகளை வெளியிட்டார். அவற்றின் முக்கிய அம்சங்கள்: பேரிடர் முன்னறிவிப்பு, மேலாண்மை மற்றும் தொடர் கண்காணிப்பு அமைப்புகளை … Read more

முதியோர் ஓய்வூதிய திட்டம் ரூ.1,000; ஆன்லைனில் புதிய வசதி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 2023-24ஆம் நிதியாண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதனை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டார். இதில், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களை பாதுகாக்கும் வகையில் ஓய்வூதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாதாந்திர ஓய்வூதியத் தொகை சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து தகுதியுள்ள பயனாளிகளுக்கும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை 1,000 ரூபாய் … Read more