பால்நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

பால்நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “சென்னையில் பால்வளத்துறை அமைச்சருடன் பால் உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருப்பதையடுத்து பால் நிறுத்தப் போராட்டம் தொடரும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். பால்நிறுத்தப்போராட்டம் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆவின் பால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பால்நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு … Read more

உலக பணக்கார பட்டியலில் 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!!

இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு என்பதில் சந்தேகமில்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.ஒவ்வொரு கிரிக்கெட் நட்சத்திரமும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். இது தவிர, விளம்பரங்கள் உள்ளிட்ட பிற வருமானங்களும் உள்ளன. கிரிக்கெட் வீரர்களின் சம்பளமும், விளம்பர மதிப்புகளும் குவிந்து வருகிறது. இதனால் அவர்களின் மதிப்பு பல நூறு கோடியை தாண்டி அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில் தான் ஒவ்வொரு ஆண்டும் பணக்கார கிரிக்கெட் பட்டியல் ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த பட்டியலில் விராட் கோலி, தோனி … Read more

தமிழகத்தில் சட்டவிரோத ஆட்சி: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் ஆளும் கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது என்பதுவேலியே பயிரை மேய்வதற்குச் சமம். இதிலிருந்து தமிழ்நாட்டில்சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை, மாறாக சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. இந்த அளவுக்கு வன்முறை நடைபெற்றும், காவல்துறையை தன் வசம் … Read more

'எட்டு தோல்வி எடப்பாடி பழனிசாமியே அதிமுகவை விட்டு ஓடி விடு': மதுரையில் ஓபிஎஸ் அணியினர் பரபரப்பு போஸ்டர்..!!

மதுரை: மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியுள்ள நிலையில், அவரை விமர்சிக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டும் திட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் அணி கையில் எடுத்துள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அதிமுக இடைக்கால … Read more

50,000 மாணவர்கள் தேர்வு எழுதலையா? எப்படி கோட்டைவிட்டது அரசு? – பின்னணியில் பகீர் தகவல்கள்!

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு நடந்துவரும் நிலையில், மொழித்தாள்களையே 50,000 மாணவர்கள் எழுதாமல் தவிர்த்திருந்தனர். இதன் பின்னணி என்ன என்பதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வியாளர் நெடுஞ்செழியன் என பலரும் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்திருந்தனர். அந்த விவரங்களை, இங்கு காணலாம். தேர்வு தொடங்கிய முதல்நாளே அதிர்ச்சி! தமிழ்நாட்டில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு தொடங்கிய முதல் நாளே மிகப்பெரிய அதிர்ச்சியாக தகவல் வெளிவந்தது. அதாவது, சுமார் 50,000 மாணவர்கள் தினசரி தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் … Read more

கொரோனா அதிகரிப்பு: தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்

கொரோனா அதிகரிப்பு: தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம் Source link

சேலம் அருகே பரிதாபம்.! மின்னல் தாக்கி விவசாயி பலி.!

சேலம் மாவட்டத்தில் வெள்ளரிக்காய் பறித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் நேற்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் கருமந்துறை பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயி குழந்தையன் (40), அப்பகுதியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் வெள்ளரிக்காய் பறித்துக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே குழந்தையன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். … Read more

இறுதி தேர்வை முன்கூட்டி நடத்துவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!!

தமிழகத்தில் தற்போது, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த 13-ம் பிளஸ் 2 பொதுதேர்வு தொடங்கியது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் நாள் நடைபெற்ற மொழித் தேர்வை 50,000 பேர் எழுதவில்லை. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று (மார்ச். 16) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏதனால் இவ்வளவு ஆப்சென்ட், கடந்த முறை இது போன்ற நிலை வந்தபோது என்ன … Read more

கன்னியாகுமரி பாதிரியார் மீது கல்லூரி மாணவி பாலியல் புகார்..!

கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியார் மீது கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரைச் சேர்ந்த பெனடிக்ட் ஆன்றோ என்பவர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார். இந்த நிலையில் அவர் மீது பேச்சிப்பாறையைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் அளித்த புகார் மனுவில், பெனடிக்ட் ஆன்றோ பேச்சிப்பாறை சர்ச்சில் … Read more