குன்னூரில் முகாமிட்டிருக்கும் காட்டு யானைகள்… பீதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்!

சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடுமையான வெயில் மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக யானைக் கூட்டங்கள் மலை மாவட்டத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன குறிப்பாக குன்னூர் காட்டேரி பகுதியில் கடந்த சில நாட்களாக மூன்று யானைகள் முகாமிட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூா் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைக்கு 3 காட்டு யானைகள் கபந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் காட்டேரி, ரன்னிமேடு, உலிக்கல், கிளன்டேல் போன்ற பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மாறி … Read more

நாகர்கோவிலில் இன்று அதிகாலை சோதனை மினி டேங்கரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 கி.மீ. தூரம் விரட்டி அதிகாரிகள் மடக்கினர்

நாகர்கோவில்: அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் அனில்குமார் தலைமையில் இன்று காலை, நாகர்கோவில் அப்டா மார்க்கெட் அருகில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் இருந்தனர். அப்போது  மினி டேங்கர் லாரி வந்தது. சந்தேகத்தின் பேரில் வாகனத்தை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை செய்தனர். ஆனால் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால் சந்தேகம் அதிகாரிகள் அந்த வாகனத்தை துரத்தினர். சுமார் 5 கி.மீ. தூரம் அந்த வாகனத்தை பின் தொடர்ந்தனர். அதிகாரிகள் நெருங்கி வருவதை … Read more

காவல் நிலைய தாக்குதல்.. கையறு நிலையில் முதல்வர்.. மு.க. ஸ்டாலின் மீது பழனிசாமி கடும் தாக்கு

காவல் நிலைய தாக்குதல்.. கையறு நிலையில் முதல்வர்.. மு.க. ஸ்டாலின் மீது பழனிசாமி கடும் தாக்கு Source link

கடந்த 40 நாட்களாக 250 நெல் மூட்டைகளை தடுத்து வைத்துள்ள ரவுடிகள்… விவசாயி பரபரப்பு புகாரால் வாக்குவாதம்.!

செங்கல்பட்டு அடுத்த படாளம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் கேட்டு மிரட்டும் ரவுடிகள், தனக்கு சொந்தமான 250 மூட்டை நெல்லை கொள்முதல் செய்ய விடாமல் தடுத்து வைத்திருப்பதாக விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் புகார் தெரிவித்தார். எப்படி புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் முன்னிலையில் நெல் கொள்முதல் நிலைய புரோக்கர்கள் விவசாயிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..   செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. … Read more

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள்: விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 5 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் அலுவலர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், 5 காவல் நிலையங்களில் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் மீது வழக்குகள் … Read more

தஞ்சை மாணவனை தூக்கிய பிரதமரின் சிறப்பு அதிகாரிகள்; நடந்தது என்ன.?

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். அவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா.தனியார் கல்லூரியில் பிஎச்டி படித்து வருகிறார். 35 வயதான விக்டர் ஜேம்ஸ் ராஜா, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு இ-மெயில்களை, தனது தந்தையின் மெயில் ஐடியில் இருந்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த இ-மெயில்கள் எங்கிருந்து வந்தது என்று டெல்லியில் சிறப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அவை தஞ்சை மாவட்டம் பூண்டியிலிருந்து … Read more

சத்தியமங்கலம் அருகே சாலையோரத்தில் சிறுத்தை நடமாட்டம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் கடம்பூர் மலை பாதை வழியாக சத்தியமங்கலத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்வதற்காக சரக்கு வேனில் கடம்பூர் மலை பகுதியைச் சேர்ந்த இருவர் சென்று கொண்டிருந்தனர். கடம்பூர் செல்லும் மலைப்பாதையில் மல்லியம்மன் கோவில் அருகே சென்றபோது சாலையோரத்தில் சிறுத்தை நடமாடுவதை வாகனத்தில் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து … Read more

”கடற்பகுதிகளில் அகழாய்வு என்பது சாத்தியமா?” – அமர்நாத் ராமகிருஷ்ணன் சொல்லும் அரிய தகவல்கள்

கீழடியில் நடைபெற்ற அகழாய்வு தொடர்பான அறிக்கையை மத்திய தொல்லியல்த்துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்திருக்கிறார். அவரிடம் புதிய தலைமுறை செய்தியாளர் பாலவெற்றிவேல் நடத்திய நேர்காணலைப் பார்க்கலாம்.. தொல்லியல் மீதான ஒரு விழிப்புணர்வு தமிழ்நாடு முழுவதுமே பெருகி இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக தான் தொல்லியல் துறை சார்பாக ஆய்வினை தமிழ்நாடு முழுதும் மயிலாடும் பாறையில் ஆரம்பித்து நிறைய இடங்களில் நடந்து வருகிறது. இந்திய தொல்லியல் துறையை பொருத்த வரையில் தமிழ்நாட்டின் கவனம் எப்படி … Read more

சிதம்பரம் : கல்லூரி பேராசிரியரைத் தாக்கிய முன்னாள் மாணவர்கள்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் ஆயிர கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தக் கல்லூரியில் கடந்த எட்டாம் தேதி மகளிர் தினத்தன்று கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.  இந்த நிகழ்சிக்கு கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களும் வந்து கலந்துள்ளனர். அப்போது முன்னாள் மாணவர்கள் சிலர் விசில் அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். இதனால், கல்லூரி பேராசிரியர் ஒருவர் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் கல்லூரியை விட்டு வெளியேறுமாறு தெரிவித்துள்ளார்.  இதில், ஆத்திரமடைந்த முன்னாள் … Read more