குன்னூரில் முகாமிட்டிருக்கும் காட்டு யானைகள்… பீதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்!
சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடுமையான வெயில் மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக யானைக் கூட்டங்கள் மலை மாவட்டத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன குறிப்பாக குன்னூர் காட்டேரி பகுதியில் கடந்த சில நாட்களாக மூன்று யானைகள் முகாமிட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூா் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைக்கு 3 காட்டு யானைகள் கபந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் காட்டேரி, ரன்னிமேடு, உலிக்கல், கிளன்டேல் போன்ற பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மாறி … Read more