மகள்களுக்கு பாலியல் தொல்லை – 'போக்சோ'வில் தந்தை கைது

சேலம் மாவட்டத்தில் மது போதையில் இரண்டு மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி. இவருக்கு இரண்டு 9 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் இவரது மனைவி தனது மகனுடன் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து இரண்டு மகள்களுடன் வசித்து வந்த தொழிலாளி, இரவு நேரத்தில் மதுபோதையில் வீட்டுக்கு வந்து இரண்டு மகள்களுக்கும் பாலியல் தொந்தரவு … Read more

சென்னை அணியிலிருந்து முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல்..! மாற்று வீரர் அறிவிப்பு..!!

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன .இந்த போட்டிக்காக அணைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சீசனில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரி, காயம் காரணமாக விலகியுள்ளார். கடந்த 2022 ஐபிஎல் சீசனில் முகேஷ் சவுத்ரி, முக்கிய … Read more

3,414 போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.1,032 கோடி பணப்பலன்: நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களில் கடந்தாண்டு நவம்பர் வரை ஓய்வு பெற்ற, உயிரிழந்த 3,414 பேருக்கான பணப்பலனாக ரூ.1,032.12 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெற இவ்வரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, கடந்த 2022 டிச.1-ம் தேதி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 2020 மே முதல் 2021 … Read more

கரூரில் பரபரப்பு.! திருமணமான மறுநாளே புதுப்பெண் தற்கொலை.. தீவிர விசாரணையில் போலீசார்..!

கரூர் மாவட்டத்தில் திருமணமான மறுநாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சித்திரை செல்வனுக்கும், கரூர் மாவட்டம் சின்ன கிணத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ரம்யா (24) என்பவருக்கும் கடந்த 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை மறுவீட்டு அழைப்பிற்காக சித்திரை செல்பவனுடன் ரம்யா, சின்னகிணத்துப்பட்டிக்கு வந்தார். இந்நிலையில் மதியம், வீட்டின் மேல் … Read more

ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே மிகப்பெரிய அடி..!!

ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே மிகப்பெரிய அடி விழுந்திருக்கிறது. அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வுட், ஐபிஎல் தொடக்க போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் அவர், இப்போது முழுமையாக குணமடையவில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதிபடுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் ஹேசில்வுட் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும், அப்போது அவரின் உடல்நிலை சூழலை … Read more

அம்மா உணவகங்களை மூட முதல்வர் உத்தரவிடவில்லை: எஸ்.பி.வேலுமணிக்கு அமைச்சர் நேரு பதில்

சென்னை: அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை. மூடுவதற்கு முதல்வரும் உத்தரவிடவில்லை. ரூ.15 கோடிமட்டுமே வருவாய் வந்தாலும் ரூ.130 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது நேற்று நடைபெற்ற விவாதம்: அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி: ஊரக வளர்ச்சித் துறைக்கு கடந்தாண்டை விட ரூ.4,055 கோடி நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், ஊரக உள்ளாட்சி பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால் கூடுதல் … Read more

ஆஸ்கர் ஆவண படம் புகழ் பொம்மன் – பெள்ளி தம்பதியினர் பராமரித்து வந்த 4 மாத குட்டி யானை உயிரிழந்தது: சோகத்தில் தெப்பக்காடு

தருமபுரி: தமுதுமலையைச் சேர்ந்த பொம்மன் – பெள்ளி தம்பதிக்கு, பராமரிப்பிற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 4 மாத குட்டி யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் தருமபுரியில் தாயை பிரிந்த இந்த குட்டி யானை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கோடுபட்டி அருகே காட்டிலிருந்து தாயைப் பிரிந்து அந்தப் பகுதியில் உள்ள 30 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறுதலாக விழுந்தது. இதனையறிந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். … Read more

கருணாநிதி, ஜெயலலிதா தலைவர்களுக்கு அரசு விழா – புதுச்சேரி சட்டசபையில் ரங்கசாமி அறிவிப்பு

கருணாநிதி, ஜெயலலிதா தலைவர்களுக்கு அரசு விழா – புதுச்சேரி சட்டசபையில் ரங்கசாமி அறிவிப்பு Source link