திருவள்ளூரில் பரபரப்பு.! பள்ளி வகுப்பறையில் 2 மாணவர்கள் மோதல்.! 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி வகுப்பறையில் இரண்டு மாணவர்கள் மோதிக்கொண்டதில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆரணி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (14) அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் தமிழ்ச்செல்வனுடன் படிக்கும் மாணவர் ஒருவர் தமிழ்ச்செல்வனை கேலி செய்துள்ளார். இதனால் இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வகுப்பறைக்குள் ஒருவரை ஒருவர் … Read more

ஆளுனர் மாளிகைக்கு ஒதுக்கிய நிதி கண்ணுக்கு தெரியாத கணக்குகளுக்கு மாற்றம்: சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர் புகார்

ஆளுனர் மாளிகைக்கு ஒதுக்கிய நிதி கண்ணுக்கு தெரியாத கணக்குகளுக்கு மாற்றம்: சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர் புகார் Source link

ஐ.பி.எல். திருவிழா இன்று தொடக்கம் – இந்த முறை கோப்பையை வெல்லப்போவது யார் ?

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன .இந்த போட்டிக்காக அணைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.பி.எல். போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.ஒவ்வொரு அணியிலும் … Read more

கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி கேபிள் டிவி ஊழியர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி கேபிள் டிவி ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கேபிள் டிவி ஊழியர் தமிழரசன் என்பவர் மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவர் அந்த லாரியை இடது பக்கமாக முந்தி செல்ல முயன்ற போது எதிரில் இருந்த பேரிகார்டு மோதியதில்  மூவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் … Read more

கன்னியாகுமரி கடற்கரை முகப்பு மேம்பாட்டு பணி: தமிழக சுற்றுலா துறைக்கு மத்திய அரசு விருது

சென்னை: கன்னியாகுமரி கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக செய்ததற்காக தமிழக சுற்றுலாத் துறைக்கு மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், சுற்றுலா தலங்களில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு ‘சுவதேஷ் தர்ஷன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, மாமல்லபுரம், ராமேசுவரம், திரிவேணி சங்கமம், குலசேகரப்பட்டினம், குமரி, தெற்குறிச்சி, மணக்குடி கடற்கரை பகுதி சுற்றுலா தலங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதற்காக ரூ.73.3 கோடி … Read more

விவசாய கழிவுகளை மறுசுழற்சி செய்யலாம்: மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யின் புதிய ஆராய்ச்சி

விவசாய கழிவுகளை மறுசுழற்சி செய்யலாம்: மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யின் புதிய ஆராய்ச்சி Source link

பத்திரப்பதிவுக் கட்டணம் குறைப்பு!!

பத்திரப்பதிவு கட்டண் குறைக்கப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் நாளை அமலுக்கு வருகிறது. பத்திரப்பதிவுக் கட்டணம் குறைப்பு நிலம் வாங்குவோருக்கு சுமையை குறைக்கும் வகையில் பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதனால் நிலம், வீடு வாங்கும் எளிய மக்கள் பயனடைவார்கள். ஆயுள் காப்பீடு வரி ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பிரீமியம் … Read more

தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-ம் தேதி (இன்று) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஏப்.1, 2, … Read more

நாளை மீண்டும் உயரும் சிலிண்டர் விலை!?

நாளை ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்த நிதி ஆண்டில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை எரிவாயு சிலிண்டர் விலையில் ஏதேனும் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. வட மாநிலங்களில் தேர்தல் முடிந்த உடன் சிலிண்டர் விலையை உயர்த்தியது மத்திய … Read more