அடுத்தடுத்து வெளியாகும் மதன் ரவிச்சந்திரன் வீடியோ! ஆட்டம் காணும் பிரபலங்கள்..! என்ன நடந்தது?

Madan Ravichandran Sting Operation On Tamil Youtubers: இன்றைய அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட 4 வீடியோக்களின் பின்னணி என்ன? திடீரென பல மாத கால அமைதிக்குப் பிறகு ராக்கி பாய் ரேஞ்சுக்கு கெட்-அப் மாற்றத்தோடு நான் திரும்பி வந்துட்டேன் என்னும் தோரணையுடன் மதன் வர என்ன காரணம்? பார்க்கலாம். கே.டி. ராகவன் சர்ச்சை கடந்த 2021ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு பாஜகவில் முக்கிய புள்ளியாக இருந்த கே.டி.ராகவன் குறித்த … Read more

பென்னாகரம் அருகே இன்றுகாலை பட்டாசு குடோனில் பயங்கர தீ 2 பெண்கள் உடல் சிதறி பலி: மேலும் ஒருவர் படுகாயம்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இந்த குடோனில் பட்டாசு உற்பத்தியும் நடந்து வருகிறது. மேலும் தயார் செய்யப்பட்ட பட்டாசுகளும் குடோனில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த  பழனியம்மாள்(60), முனியம்மாள்(50), சிவாலிங்கம் ஆகியோர் குடோனுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். காலை சுமார் 10.30மணியளவில் திடீரென குடோனில் வைத்திருந்த பட்டாசுகளில் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பட்டாசுகள் அனைத்தும் அதிக சத்தத்துடன் … Read more

நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணை கட்டையால் தாக்கி தரதரவென இழுத்து செல்லும் அதிர்ச்சி காட்சி!

நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணைக் கட்டையால் தாக்கி இருசக்கர வாகனம் மற்றும் செல்ஃபோன் ஆகிய இரண்டையும் கொள்ளையடித்த நபர் ஒருவர், அந்தப் பெண்ணைத் தரதரவென இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வ.உ.சி. சாலைப் பகுதியில் வசித்து வருபவர் சீதா லட்சுமி. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வழக்கமாக மாலை நேரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலைப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, … Read more

’ஓ.பி.எஸ் வழக்கு செல்லாது: அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்’ : இ.பி.எஸ் பதில் மனு

’ஓ.பி.எஸ் வழக்கு செல்லாது: அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்’ : இ.பி.எஸ் பதில் மனு Source link

இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு… சிவகங்கையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…!

சிவகங்கை மாவட்டத்தில் நாளை காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2ம் மற்றும் 3ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு … Read more

கோவிலில் கடை போடுவதில் ஏற்பட்ட தகராறில், விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த ரவுடி..!

திருச்சி அருகே கடை போடுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். கீழதேவதானம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தனபால். இவரது மனைவி வன்னியாயி அங்குள்ள பைரவர் கோவிலுக்கு வெளியே கடை அமைத்து விளக்கு விற்பனை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரும் விளக்கு விற்பனை செய்து வரும் நிலையில், கோவிலில் யார் முதலில் கடை போடுவது என நேற்று இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் … Read more

“நான் பேச நிறைய இருந்தாலும், மனச்சோர்வால் பேசும் நிலையில் இல்லை” – திருச்சி சிவா

திருச்சி: “நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால், நான் பேசும் மனநிலையில் இல்லை. நான் மிகுந்த மனச்சோர்வில் உள்ளேன்” என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார். திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு நேற்று எம்.பி. திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், அமைச்சருக்கு கருப்புக் கொடிக் காட்டியவர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது, காவல் நிலையத்தின் … Read more

திமுகவில் மீண்டும் பேனர் கலாச்சாரம்: ஆர்.எஸ்.பாரதி விடுத்த எச்சரிக்கை!

திமுகவினர் பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தின் காரணமாக கோவையிலும், சென்னையிலும் இருவர் உயிரிழந்தபோது, ‘திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கழக … Read more

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணெய் குழாய்கள் மே 31க்குள் முழுமையாக அகற்றப்படும்: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு

நாகை: நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணெய் குழாய்கள் மே 31க்குள் முழுமையாக அகற்றப்படும் என நாகை மீன்வளத்துறை அலுவலத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணெய் குழாயில் கடந்த 2ம் தேதி உடைப்பு ஏற்பட்டடு கச்சா எண்ணெய் கடலில் பரவியது. இதனால் மீனவர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் மற்றும் சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த குழாயை உடனடியாக அடைக்க வேண்டும் என … Read more

கோவையில் ரவுடி கும்பலுக்கு எதிராக தனிப்படை போலீசார் அதிரடி வேட்டை; தாதாக்கள் பீதி

கோவையில் ரவுடி கும்பலுக்கு எதிராக தனிப்படை போலீசார் அதிரடி வேட்டை; தாதாக்கள் பீதி Source link