திருவள்ளூரில் பரபரப்பு.! பள்ளி வகுப்பறையில் 2 மாணவர்கள் மோதல்.! 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி வகுப்பறையில் இரண்டு மாணவர்கள் மோதிக்கொண்டதில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆரணி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (14) அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் தமிழ்ச்செல்வனுடன் படிக்கும் மாணவர் ஒருவர் தமிழ்ச்செல்வனை கேலி செய்துள்ளார். இதனால் இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வகுப்பறைக்குள் ஒருவரை ஒருவர் … Read more