திருச்செந்தூர் சுவாமி திருக்கோயில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடற் பாசிகளால் பக்தர்கள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடற் பாசிகளால் பக்தர்கள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எலியைக் கொன்றதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புடான் மாவட்டத்தை சேர்ந்த விக்கேந்திர ஷர்மா எனும் விலங்குகள் நல ஆர்வலர், மண் பானை தொழில் செய்து வரும் மனோஜ் குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், மனோஜ் குமார் தனது குழந்தைகள் முன் எலியை கழிவுநீர் வடிகாலில் மூழ்கடித்து துன்புறுத்தியுள்ளார் என்று குற்றம்சாட்டினார். காவல்துறை அதிகாரிகள் மனோஜ் குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். எலியின் உடல் பிரேத பரிசோதனைக்காக … Read more
சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. தடையை மீறி விளையாடினால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியின்போது, சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இணையதள விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள், நீதிமன்றம் சென்றதால், சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், புதிய சட்டம் கொண்டுவரலாம் என்று தெரிவித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்றதும், கடந்த ஆண்டு இறுதியில் ஆன்லைன் விளையாட்டுகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் … Read more
ஆளுநரின் முடிவுகளை விமர்சிப்பது முறையற்றது- மாஃபா பாண்டியராஜன்!
IRCTC Bharat Gaurav Train: ஐஆர்சிடிசி சார்பில் 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் வரும் மே 4ஆம் தேதி தொடங்கப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. அந்த ரயில் குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முதற்கட்டமாக 189 வேட்டபாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக மே 10ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 24 கடைசி நாள். இந்த முதற்கட்டமாக 189 வேட்டபாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் … Read more
புதுடெல்லி: தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்கள் நலப்பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011 -ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த முடிவுக்கு எதிராகவும், மக்கள் நலப் பணியாளர்களின் நீக்கத்தை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நலப் பணியாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது. அந்த … Read more
பள்ளிகளில் 4,5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வினாத்தாள்கள் குறித்து சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எஸ்சிஇஆர்டி “மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் 4, 5ஆம் வகுப்புகளில் உள்ள தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான 3ஆம்பருவ தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள், அதற்கான விடைக்குறிப்புகள் தமிழ், ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. … Read more
அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் அமர்ந்தே ஆகவேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ளார்.
படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு ரோசர் மேளா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசு பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தமாக பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்குவதற்கான நிகழ்ச்சி நாளை 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி ஆன்லைன் முறையில் அனைவருக்கும் பணி ஆணை வழங்க … Read more