சென்னை விமான நிலையத்தில் கிடந்த கருப்பு நிற பை.! வெடிகுண்டு இருக்குமோ? பீதியில் அதிகாரிகள்.!
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகளுக்கும், உள் நாடுகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த விமான நிலையத்தில், தங்கம், வெளிநாட்டு பணம், அரிய வகை உயிரினங்கள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வந்த நிலையில், உள்நாட்டு முனையத்திற்கு வரும் பகுதியில் கருப்பு நிற பை ஒன்று டிராலியில் கிடந்தது. இந்த பையை கண்காணிப்பு கேமராவில் பார்த்த மத்திய … Read more