‘ரஜினியுடன் நடிக்க செந்தாமரை பயப்படுவாரு’.. அவர் மனைவியே சொல்லிட்டாங்க
‘ரஜினியுடன் நடிக்க செந்தாமரை பயப்படுவாரு’.. அவர் மனைவியே சொல்லிட்டாங்க Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
‘ரஜினியுடன் நடிக்க செந்தாமரை பயப்படுவாரு’.. அவர் மனைவியே சொல்லிட்டாங்க Source link
நாளை முதல் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ஆரம்பம்.!! தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் படி பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொது தேர்வு கடந்த திங்கள் கிழமையுடன் முடிவடைந்த நிலையில் இன்றுடன் பதினொன்றாம் வகுப்பிற்கான தேர்வுகளும் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து நாளை முதல் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஆரம்பமாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்தத் தேர்வை 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கு முன்னதாக நடைபெற்ற பத்தாம் … Read more
திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது திருவண்ணாமலை கிரிவலம் வந்து வணங்குவது மிகவும் சிறப்பு. அருணாசலேசுவரரை மனதில் நினைத்து, கிரிவலம் வருவதன் மூலம் உடலும் உள்ளமும் நலம் பெறும். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.இந்த நிலையில், பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று (புதன்கிழமை) காலை 10.16 மணிக்கு … Read more
சென்னை: தமிழக மின்வாரியத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்கும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் சேவை கிடைக்க அவகாசம் நிர்ணயித்துள்ளது. இதன்படி, புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். புதிய மின் இணைப்பு, தற்காலிக மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றச் சேவைகளுக்கு ஒரு நாள் தாமதத்துக்கு ரூ.100 வீதம் அதிகபட்சம் ரூ.1,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மின்தடை ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்துக்குள் மின்சாரம் வழங்கவில்லை எனில், ஒவ்வொரு 6 … Read more
கேரளா சம்பவம் எதிரொலி: குமரி ரயில் நிலையத்தில் தீவிர சோதனைக்குப் பின் பயணிகள் அனுமதி Source link
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு எடுப்பதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்த பிறகு ஒன்றிய அரசு அதை கைவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு கனிம வளங்கள் அவசியம் தான். அதேசமயம், விவசாயத்தை அழித்து கனிம வளம் எடுப்பது உணவுப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடும் என்கிற காரணத்தினால் தான் தமிழ்நாடு சட்டமன்றமே தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பிறகு அப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் … Read more
தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சில மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியேட்டர் வணிக வளாகம் உள்ளிட்ட கூட்டமான இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார். Source link
ராமேசுவரம்: தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில் இக்கால கட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது. ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு … Read more
காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கள் அமைப்பது குறித்து மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும்; வானதி சீனிவாசன் Source link
அதிகரித்துவரும் கோடை வெயில் – பொதுமக்கள் பயன் பெற தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “கோடை வெயிலின் தாக்கத்தால் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் அதிகரித்து வருகிறது. மேலும், வெயிலின் தாக்கம் வருங்காலங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இச்சூழலில், … Read more