மீண்டும் எம்.பி.சி., பிரிவினருக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு! 4 மாத பாமகவின் போராட்டம் முதல்கட்ட வெற்றி!

புதுவை அரசின் குரூப் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு புதுச்சேரி காவல்துறை சப் இன்ஸ்பெக்டர், தீயணைப்புத் துறை டிரைவர் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர் ஆகிய பணிகளுக்கு அரசு தேர்வு அறிவிப்பு வெளியிட்டது.  அந்த அரசின் அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இடம்பெறவில்லை.  இதற்கு பாமக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. எம்பிசி இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து பாமகவினர் ஊர்வலமாகச் … Read more

வரும் 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2,400 கோடி மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டு வருகிறது. அதன் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் பயணிகள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படவுள்ளது.அதற்குப்பின், பயணிகளின் எண்ணிக்கை 2.20 கோடியில் இருந்து, 3.50 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஒருங்கிணைந்த விமான முனையம் 5 தளங்களுடன் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் சர்வதேச பயணிகள் வருகையும், இரண்டாவது தளத்தில் பயணிகள் புறப்பாடு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட … Read more

காரைக்குடி அருகே அரசு மதுபான கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு… படுகாயமடைந்த கடை விற்பனையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காரைக்குடி அருகே அரசு மதுபான கடை மீது கடந்த மூன்றாம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீக்காயம் அடைந்த கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பள்ளத்தூர் கடை வீதியில் உள்ள கடையில் விற்பனையாளர் அர்ஜுனன் அன்று இரவு கடையை பாதியளவு அடைத்துவிட்டு மது விற்பனை கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீயை வைத்து கடைக்குள் வீசினார். இதனால் ஏற்பட்ட தீயில்  அறுபது சதவீத தீக்காயம் … Read more

வைரஸ் காய்ச்சல் பாதிப்பு: நாளை முதல் 10 நாட்களுக்கு 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை: புதுச்சேரி அரசு

புதுச்சேரி: வைரஸ் பரவல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை நாளை முதல் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹெச்3என்2 இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைத் தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என்று பேரவையில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுச்சேரி … Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை: அரசு எடுக்கும் முடிவு!

தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல், கோடை வெயில் தாக்கம் ஆகியவை காரணமாக பள்ளி மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வை விரைவாக நடத்தி முடிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஃப்ளுயன்சா ஹெச்1 என் 1 புதிய வகை வைரஸ் பரவல் நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் வேகமாக பரவி வருகிறது. மேலும் இவ்வகை காய்ச்சல் குழந்தைகள், முதியவர்களை … Read more

புதுக்கோட்டையில் தைல மரக்காட்டில் பயங்கர தீ: 2 மணி நேரம் போராடி அணைத்த வீரர்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தைல மரக்காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம், போஸ் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை சுற்றி 100 ஏக்கருக்கு மேல் தமிழ்நாடு அரசின் வனத்தோட்ட கழகத்திற்கு சொந்தமான தைல மரக்காடுகள் உள்ளது. இந்த தைலமரக்காட்டில் கோடை காலங்களில் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவதும், அந்த தீயை தீயணைப்பு துறை வீரர்களும், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும் இணைந்து … Read more

திமுக எம்.பி சிவா வீடு மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் கே.என்.நேரு ஆதாரவாளர்கள்.!

திமுக எம்பி திருச்சி சிவா வீட்டின் மீது அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் நடத்தியுள்ளனர். திமுக எம்.பி-யான திருச்சி சிவா இவரது வீட்டின் அருகில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இந்த திறப்பு விழாவிற்கான அழைப்பிதழில் எம்.பி சிவாவின் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் திமுக அமைச்சர் கே.என் நேரு பங்கேற்ற நிலையில் திமுக எம்பி சிவாவின் ஆதரவாளர்கள் எதிராக கோஷமிட்டு காரை வழிமறித்து உள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் … Read more

அச்சச்சோ..!! மனிதர்களை போல் எலிகளுக்கும் கொரோனா தொற்று..!!

மனிதர்களை மிரட்டும் கொரோன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சுற்றி திரியும் எலிகளுக்கு கொரோனோ பரிசோதனை நடத்தப்பட்டது.மொத்தம் 79 எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 16 எலிகளுக்கு ஆல்பா,டெல்டா, ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இந்த ஆய்வினால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. எலிகள் போல் மற்ற விலங்குகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. Source link

வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி – புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

வைரஸ் காய்ச்சல் – பள்ளிகளுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிப்பு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி – புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு – புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் புதுச்சேரி சட்டப்பேரவையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் Source link