கோவில் சாமி ஊர்வலத்தில் ஜெனரேட்டரில் சிக்கிய தலைமுடி.. 13 வயது சிறுமி பலியான சோகம்..!
காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தின் போது, தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கியதால் 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தங்கள் கிராமத்தில் சம்பவத்தன்று இரவு அங்காளம்மன் கோயில் திருவிழாவில் மாட்டு வண்டியில் சாமி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. மாட்டு வண்டியின் பின்புறம் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. மாட்டு வண்டியின் பின் புறம் இருந்த ஜெனரேட்டர் அருகில் அமரும் ஆர்வத்தில் 13 வயது … Read more