தென்காசி : மனைவி நடத்தையில் சந்தேகம்.! ஆத்திரத்தில் காதை கடித்து துப்பிய கணவர் !!

தென்காசி : மனைவி நடத்தையில் சந்தேகம்.! ஆத்திரத்தில் காதை கடித்து துப்பிய கணவர் !! தென்காசி மாவட்டத்தில் உள்ள ஓடைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவர் ஏழாயிரம் பண்ணைக் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணை கடந்த ஒருவருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து வீரபாண்டிக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் செல்வி, கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மனைவியை பிரிந்து இருந்த வீரபாண்டி, செல்வியை நேரில் சந்தித்து, … Read more

மகளிர் மதிப்புத் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க அஞ்சல் துறைக்கு ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி: மகிளா சம்மான் திட்டத்தை மகளிர் மதிப்பு திட்டம் என மொழிபெயர்த்து தமிழக, புதுச்சேரி பெண்களிடம் கொண்டு செல்ல அஞ்சல் துறைக்கு ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார். பெண் குழந்தைகளுக்கான சேமிப்பை ஊக்குவிக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக சேமிப்பு கணக்கை பெற்றோர்கள், பாதுகாவலர் தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 59 ஆயிரத்து 690 சேமிப்பு கணக்குகள் இதுவரை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 50 பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் … Read more

ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு.. காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்

ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு.. காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் Source link

திமுக எம்ஏல்ஏ., ஓட்டிச்சென்ற அரசு பேருந்து விபத்து! ஆர்வ மிகுதியில் அரங்கேறிய பரபரப்பு சம்பவத்தின் புகைப்படங்கள்!

திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் அருகே புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட தமிழக அரசு பேருந்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம், கீழ்கதிர்பூர் பகுதிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்த பேருந்து சேவையை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பேருந்து தானே இயக்கவும் செய்தார்.  அப்போது பெரிய வளைவு ஒன்றில் பேருந்தை வளைக்க முயன்றுள்ளார் எம்எல்ஏ எழிலரசன். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகே … Read more

“சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலா, வந்தே ‘இந்தி’ ரயிலா?” – சு.வெங்கடேசன் எம்.பி கடும் விமர்சனம்

சென்னை: சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்கு வழக்கத்தை மாற்றி இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சென்னை ரயில்வே கோட்டத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை எம்பி, சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வந்தே பாரத் ரயிலா? வந்தே “இந்தி” ரயிலா? சீனியர் … Read more

நீலகிரி : சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற மாணவி உயிரிழப்பு.!! பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி.!

நீலகிரி : சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற மாணவி உயிரிழப்பு.!! பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி.! நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சரவணம்பட்டியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், கல்லூரி கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அவர் நேற்று தனது தோழி ஒருவரை அழைத்து கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் நாடித்துடிப்பு மிகவும் … Read more

மாணவிகளின் பாலியல் புகார்: 4 பேராசிரியர்களை பணி நீக்கம் செய்தது கலாஷேத்ரா நிர்வாகம்

சென்னை: மாணவிகளின் பாலியல் புகார்களின் தொடர்ச்சியாக ஹரி பத்மன் உள்ளிட்ட 4 பேராசிரியர்களை பணி நீக்கம் செய்து கலாஷேத்ரா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு, பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதற்கிடையில், புகாருக்கு உள்ளான பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் … Read more

தாம்பரத்தில் பெண்ணை கிண்டல் செய்ததால் பரபரப்பு: ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

தாம்பரத்தில் பெண்ணை கிண்டல் செய்ததால் பரபரப்பு: ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் Source link

கலாஷேத்ரா பாலியல் விவகாரம்.. ஹரி பத்மனுக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை சிறை..!!

கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த … Read more