அதிக வலியால் துடிக்கும் நோயாளிகளுக்கு சிறப்பு வலிநிவாரணி மையம் தேவை! – நீதிமன்றத்தில் மனு

புற்றுநோய், HIV மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறக்கும் தருவாயில் அதிகமான வலிகள் ஏற்படாத வண்ணம் அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வலி நிவாரணி மையங்கள் அமைக்க கோரிய வழக்கில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர், மருத்துவக் கல்வியல் துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சகா என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “2021-ல் எனது சகோதரர் முத்துக்குமார் என்பவர், … Read more

நவராத்திரி சிறப்பு ஏற்பாடுகள் : கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அமைச்சர் ஆய்வு

நவராத்திரி சிறப்பு ஏற்பாடுகள் : கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அமைச்சர் ஆய்வு Source link

5வது முறையாக பால்விலை உயர்வு : தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

ஓராண்டில் ஐந்தாவது முறையாக தனியார் பால்விலை உயர்வு : தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் 5 தனியார் பால் நிறுவனங்கள்  தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன.  கடந்த ஓராண்டில் தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது இது ஐந்தாவது முறையாகும். சராசரியாக 70 நாட்களுக்கு ஒருமுறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது! ஆவின் நிறுவனத்துடன் … Read more

இடைத்தேர்தல்: பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை!!..

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா, உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதையொட்டி இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.   அதன்படி, தமிழகத்தில் பிரதான கட்சிகளாக விளங்கும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் வேட்பாளர் குறித்து பல்வேறு ஆலோசனைகளை கூட்டணி … Read more

செல்போனில் மாணவியின் வீடியோ: இளைஞர் போக்சோவில் கைது..!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நிச்சயிக்கப்பட்ட இளைஞரின்  செல்போனில் 10-ஆம் வகுப்பு மாணவியின் அரை நிர்வாண வீடியோ இருந்ததை நிச்சயமான பெண் கண்டுபிடித்ததை அடுத்து, இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  பேளூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு அண்மையில் திருமணம் நிச்சயமானது. நிச்சயிக்கப்பட்ட  பெண் அரவிந்திடம் செல்போனை மாற்றிக் கொண்டுள்ளார். அவர் அரவிந்தின் செல்போனை ஆராய்ந்த போது, அதில் மாணவியின் அரை நிர்வாண வீடியோ இருந்தது குறித்து, அப்பெண் அரவிந்தின் நண்பர்களிடம் விசாரித்ததாக … Read more

கரூர் | ரயில் பயணத்தில் குழந்தைக்கு திடீர் உடல்நல பாதிப்பு: ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு

கரூர்: ரயில் பயணத்தின்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கரூர் ரயில் நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு குழந்தை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள திருச்சுழியைச் சேர்ந்தவர் சஞ்சீவி (30). இவர் மனைவி பொன்னரசி (25). இவர்களுக்கு சஹானா என்ற ஒன்றரை வயது பெண்குழந்தை உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சஞ்சீவி பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக குடும்பத்துடன் சொந்தஊர் சென்ற குமரன் விடுமுறை முடிந்து … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம்… கமல் ஹாசன் முடிவு என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியாகி, தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. எந்த கூட்டணியில் யாருக்கு சீட்? வேட்பாளர் யார்? எனப் பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் இரண்டு விஷயங்கள் உறுதி செய்யப்பட்டு விட்டன. ஒன்று, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் இந்த கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா தந்தையுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி … Read more

முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ.5.45க்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.5.65-லிருந்து ரூ.5.45ஆக குறைந்துள்ளது. கடந்த 12 நாட்களாக முட்டை விலை ரூ.5.65ஆக நீடித்து வந்த நிலையில் 20 காசு குறைந்துள்ளது.

”10 ஆண்டுகள் கணவர் போல் வாழ்ந்துவிட்டு இப்போது ஏமாற்றுகிறார்” – மதபோதகர் மீது பெண் புகார்!

திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி பத்தாண்டுகள் நட்பாய் பழகிவிட்டு ஏமாற்றியதாக மதபோதகர் மீது மதுரையை சேர்ந்த பெண் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வர்ணிகா என்பவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பத்தாண்டுகளுக்கு மேலாக நட்பாய் பழகி மனைவி போல் வாழ்ந்துவிட்டு மத போதகர் ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் மத … Read more

மத்திய அரசுப் பணிக்கு தமிழக இளைஞர்கள் அதிகம் வர வேண்டும்: எல். முருகன்

மத்திய அரசுப் பணிக்கு தமிழக இளைஞர்கள் அதிகம் வர வேண்டும்: எல். முருகன் Source link