3000 காலிப்பணியிடங்கள்… 70-க்கு மேற்ப்பட்ட நிறுவனங்கள் : தென்காசியில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்

3000 காலிப்பணியிடங்கள்… 70-க்கு மேற்ப்பட்ட நிறுவனங்கள் : தென்காசியில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் Source link

இளைஞர்களே தயாரா இருங்க.. திருப்பூர் மாவட்டத்தில் (11.02.2023) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி … Read more

பிப்ரவரி மாதம் முழுவதும் சேலம் – கோவை பயணிகள் ரயில் ரத்து

சேலம்: ரயில் பாதை பராமரிப்புக் காரணமாக, சேலம் – கோவை இடையிலான பயணிகள் (MEMU) ரயிலின் இயக்கம், ஏற்கெனவே இரு மாதங்களாக இயக்கப்படாத நிலையில், நாளை (1-ம் தேதி) தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதி வரை மேலும் ஒரு மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் ஜங்ஷன்- கோவை ஜங்ஷன் இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் (MEMU) ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சேலம் – கோவை இடையிலான ரயில் பாதையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, கடந்த … Read more

தூய்மைப் பணியாளர்களின் பணி அளப்பரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

“மழைக் காலங்களில் தூய்மைப் பணியாளர்களின் பணி அளப்பரியது,” என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ள தடுப்புப் பணிகளிலும், மாண்டஸ் புயலின் போது சிறப்பாகப் பணிபுரிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பருவமழையில் சிறப்பாக பணியாற்றிய ஆணையர் , தூய்மைப் பணியாளர், மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை … Read more

இலங்கை அகதிக்கு பாஸ்போர்ட் வழங்க கோரிய வழக்கில் ஒன்றிய உள்துறை செயலாளர் விரைந்து பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: இலங்கை அகதிக்கு பாஸ்போர்ட் வழங்க கோரிய வழக்கில் ஒன்றிய உள்துறை செயலாளர் விரைந்து பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை அகதி ஹரினா இந்தியாவில் பிறந்து படிப்பை முடித்து வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. அகதி ஹரினாவின் விண்ணப்பத்தை ஒன்றிய உள்துறை செயலாளர் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

கோபத்தை விட அவனுக்கு இயல்பான இன்னொரு முகம் இருக்கு : அசீம் குறித்து மைனா நந்தினி

கோபத்தை விட அவனுக்கு இயல்பான இன்னொரு முகம் இருக்கு : அசீம் குறித்து மைனா நந்தினி Source link

கடலூர் அருகே குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் மனித சடலம்! 

கடலூர் : ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து, இன்று ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.   அழகிய நிலையில் இந்த ஆண் சடலம் மீட்கப்பட்டதால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியில்\ ஆழ்ந்துள்ளனர். மீட்கப்பட்ட அந்த ஆண் சடலம் அதே கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த … Read more

மெரினாவில் பேனா நினைவு சின்னம் வச்சு பாருங்க.. ஒரு நாள்ல உடைச்சு காட்டுறேன்- சீமான் ஆவேசம்..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்தது. … Read more

சென்னையில் தவறான பாதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே நாளில் 2,546 வழக்குகள்; ரூ.3.81 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் நேற்று (ஜன.30) ஒரு நாளில் மட்டும் தவறான பாதையில் வாகனம் ஒட்டியதற்காக 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 763 வழக்குகளுக்கு அபராத தொகை ரூ.3,81,500 வசூலிக்கப்பட்டதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள தகவல்: சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் – ஐகோர்ட் இடைக்கால தடை!

டாஸ்மாக் நிறுவனம் ரூ.7,986 கோடி வரி செலுத்த வேண்டுமென வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2021 – 22 ஆம் நிதியாண்டிற்கு 7 ஆயிரத்து 986 கோடியே 34 லட்சம் ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமான வரித் துறை கடந்த ஆண்டு டிசம்பர் 26 தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீசை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை … Read more