நவீன டிராம் | சென்னைக்கு வருகிறது ‘லைட் மெட்ரோ’ – விரைவில் சாத்தியக் கூறுகள் ஆய்வு

சென்னை: சென்னைப் பெருநகருக்கான புதிய போக்குவரத்துத் திட்டத்தை தயாரிக்கும் பணியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் விரைவில் தொடங்க உள்ளது. இதில் “லைட் மெட்ரோ” திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்படவுள்ளது. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 5904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு புதிய போக்குவரத்துத் திட்டம் (Comprehensive Mobility Plan) தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது. மத்திய … Read more

காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் வீடு புகுந்து மகள்களை கடத்திய பெற்றோர்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே காதல் திருணம் செய்த புதுப்பெண்ணை மர்ம நபர்கள் காரில் கடத்திச்சென்றது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த அக்கியம்பட்டியை சேர்ந்த வேல்முருகன் மகன் பிரவீன்குமார் (22). பி.இ பட்டதாரி இவர், எருமப்பட்டி அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் மகள் கவுசல்யா (22) என்பவரை, கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 23ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு, திருச்செங்கோடு அனைத்து … Read more

காற்றாலை மூலம் இத்தனை கோடி மிச்சப்படுத்தலாம்.. உற்பத்தியாளர்கள் தகவல்

காற்றாலை மூலம் இத்தனை கோடி மிச்சப்படுத்தலாம்.. உற்பத்தியாளர்கள் தகவல் Source link

காஞ்சிபுரம் : காதலி பேச மறுத்ததால் பென்ஸ் காருக்கு தீவைத்து எரித்த காதலன்.! குழப்பத்தில் போலீசார்.!

நேற்று இரவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜகுளம் பகுதியில் குளக்கரை அருகே நின்ற பென்ஸ் சொகுசு காரில் ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரத்தில் மோதலில் ஈடுபட்டனர்.  இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த காதலன் திடீரென காருக்கு தீவைத்தார். இதில் கார் முழுவதும் தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது. இதைப்பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உடனே அங்கு திரண்டு வந்தனர்.  இதையடுத்து அங்கிருந்தவர்கள் சம்பவம் குறித்து … Read more

தலைக்கவசம் இல்லைன்னா இனி இப்படியும் செய்வோம்.. போலீஸ் சொன்ன பாடம்..! மிரண்டு போன இளைஞர்கள்

கோவையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்காவுக்கு அழைத்துச்சென்ற போலீசார், அவர்களுக்கு 3 மணி நேரம் போக்குவரத்து விதிகள் குறித்து வகுப்பெடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.  கோவை மாநகரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிசெல்வோருக்கு அபராதத்துடன், போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். கோவையில் வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் தலைக்கவசம் அணியாமல் வந்த … Read more

சிவகாசி, ராஜபாளையம் அரசு மருத்துவமனைகளில் தாய்-சேய் நல வாகனம் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சிவகாசி: சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தாய்-சேய் நல வாகனம் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி சுகாதார மாவட்டத்தில் உள்ள சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகள் உள்ளது. இதில் ராஜபாளையத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவிற்காக ரூ.7 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய தனி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. சிவகாசி அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் … Read more

மருமகளுடன் தகராறு காரணமாக மாடியில் இருந்து பேரனுடன் குதித்த முதியவர் படுகாயம்

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை என்.என்.நகர் 6வது தெருவை சேர்ந்தவர் லூகாஸ். இவருடைய மனைவி வேளாங்கண்ணி. இவர்களுக்கு டென்னி ராஜ் (3), என்ற மகன் உள்ளார். லூகாசின் தந்தை அமுல்ராஜ் (60). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மருமகள் வேளாங்கண்ணிக்கும், அமுல்ராஜ்க்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த அமுல்ராஜ், பேரக்குழந்தை டென்னி ராஜை தூக்கிகொண்டு மொட்டை மாடிக்கு சென்று, அங்கிருந்து பேர குழந்தையுடன் கீழே குதித்துள்ளார். இதில், … Read more

கோவையில் அரசு பேருந்து பின் சக்கரத்தில் விழுந்த நபர் மரணம் : சிசிடிவி காட்சி வைரல்

கோவையில் அரசு பேருந்து பின் சக்கரத்தில் விழுந்த நபர் மரணம் : சிசிடிவி காட்சி வைரல் Source link

தூத்துக்குடி : கந்துவட்டியை கண்டித்து தலைகீழாக தொங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய வாலிபர்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட துணை தலைவராகவும் இருந்துள்ளார்.  இந்த நிலையில் அய்யாலுசாமி, தூத்துக்குடி மாவட்டங்களில் கந்து வட்டியால் பலியாகும் சம்பவங்களை கணக்கில் எடுக்கப்பட வேண்டும். கந்துவட்ட சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.  அதற்காக அய்யாசாமி, கடம்பூர் காட்டுப்பகுதியில் உள்ள புளியமரத்தில் தனது காலில் கயிறுக்கட்டி தலைகீழாக தொங்கி சுமார் ஒரு … Read more

இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி…!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. மிட்சேல் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 59 ரன்கள் திரட்டினார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 … Read more