இரட்டை இலை சிக்கல்… பாயிண்டை பிடிச்ச ஈபிஎஸ்; 30ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்குகிறார். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பும் போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஈரோட்டில் முகாமிட்டுள்ள எடப்பாடி தரப்பு வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்யும் பணிகள் தீவிரம் காட்டி வருகிறது. தயாரான எடப்பாடி … Read more