ஆளுநர் மாளிகையை ஆஸ்பத்திரியாக மாற்றிவிடலாம்… வைகோ யோசனை!

மதுரையிலிருந்து சென்னை செல்ல வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: எண்ணற்ற மக்கள்நலத்திட்டங்கள் மூலம் மக்கள் செல்வாக்கை இந்த அரசு பெற்று வருகிறது. இப்போது நடைபெற போகின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவினுடைய ஆதரவை பெற்ற காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை பெரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சனாதன சக்திகளை ஊக்குவித்து இந்துத்துவா தத்துவத்தை நிலை நாட்டலாம் என்று கருதி தந்தை பெரியாரின் … Read more

நரேந்திர மோடி வழிகாட்டல்; வயநாடு உள்பட 60 தொகுதிகள் மீது பார்வையை திருப்பிய பா.ஜ.க

நரேந்திர மோடி வழிகாட்டல்; வயநாடு உள்பட 60 தொகுதிகள் மீது பார்வையை திருப்பிய பா.ஜ.க Source link

சென்னை | கோயம்பேட்டில் வடக்கு பகுதிக்கு பேருந்துகள் கிடையாது! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

கோயம்பேட்டில் இருந்து வடக்கு நோக்கி இயக்கப்படும் அனைத்து பேருந்துகளையும் மாதவரத்தில் இருந்து இயக்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தமிழக அரசின்  அறிவிப்பில், “சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலைகுறைக்கும் வகையில், சென்னையிலிருந்து வடக்கு நோக்கி ஆந்திரா, திருப்பதி மற்றும் காளஹஸ்தி செல்லும் பேருந்துகளுக்கான தனிப் பேருந்து நிலையம் கடந்த 2018-ம் ஆண்டு மாதவரத்தில் ரூ.94.16 கோடியில் நிறுவப்பட்டது. இப்பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும், சிறப்பாக பராமரிப்பது தொடர்பாகவும் இந்து அறநிலையத்துறை … Read more

மின்வாரிய ஊழியர்கள் கூறியதால், மின் கம்பத்திலேறி பழுதுபார்த்த ITI மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி கிராமத்தில், மின்வாரிய ஊழியர்கள் கூறியதால், மின் கம்பத்திலேறி பழுதுபார்த்த ITI மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தென்னந்தோப்பில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மின்வாரிய ஊழியர்கள், இரண்டாமாண்டு ITI மாணவரான நாகராஜை மின் கம்பத்திலேறி பழுதுபார்க்க சொன்னபோது அவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுகிழமை, மது போதையிலிருந்த மின்வாரிய ஊழியர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி நாகராஜை மின்கம்பத்திலேறி பழுது பார்க்க சொன்னதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். Source link

தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த எந்தவொரு திட்டத்தையும் திமுக இதுவரை செயல்படுத்தவில்லை: செல்லூர் ராஜூ பேச்சு

மதுரை: திமுக விடியல் ஆட்சி தருகிறேன் என்று சொல்லிவிட்டு விடியா ஆட்சியை தந்து கொண்டிருக்கிறது. வாக்குறுதி கொடுத்த பென்ஷன் திட்டம் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. வாக்களித்த மக்களுக்கு பரிசாக மின்சார கட்டண உயர்வை தந்துள்ளது என மதுரை மீனாம்பள்புரம் பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பொதுக்கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேச்சு. மதுரை – செல்லூர் மீனாம்பள்புரம் பகுதியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.. … Read more

ஆந்திரா செல்லும் பஸ்கள் மாதவரத்தில் இருந்து புறப்படும்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

ஆந்திரா செல்லும் பஸ்கள் மாதவரத்தில் இருந்து புறப்படும்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு Source link

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்ளலாம்… திமுக அமைச்சர் பொன்முடி கருத்து…!!

மத்திய அரசு தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கையை கடந்த 2022 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வந்தது. இருப்பினும் நாடு முழுவதும் மத்திய அரசால் கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தை ஆளும் திமுக அரசு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அரசியல் ரீதியில் எதிர்த்து வந்தது.  இதன் காரணமாக தேசிய கல்விக் கொள்கைக்கு இணையான மாநில அளவில் புதிய கல்விக் … Read more

#BREAKING காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா காலமானதால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் களம் கண்ட நிலையில், இந்த முறையும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது. முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்திய நிலையில், அதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக காங்கிரஸ் … Read more

பனை ஓலை வெட்டிய முதியவர் உயரழுத்த மின்கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளச்செட்டிவயல் கிராமத்தில், பனை மரம் ஏறி பனையோலை வெட்டிய 70 வயது முதியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். உயரழுத்த மின்கம்பி உரசியதால் கை, கால்கள் கருகி மரத்திலேயே முதியவரின் உயிர் பிரிந்தது. பனை மரம் தீப்பற்றி எரிவதை கண்டு கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்த தீயணைப்பு வீரர்கள், ராமன் என்ற அந்த முதியவரின் உடலை கயிறு கட்டி கீழே இறக்கினர். Source link

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கிய மூத்த வழக்கறிஞர்

மதுரை: மதுரை சிறையில் செயல்படும் நூலகத்திற்கு சுமார் ஆயிரம் புத்தகங்களை மூத்த வழக்கறிஞர் சாமித்துரை வழங்கினார். மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் நடந்த விழாவில், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பாஸ்கரன் முன்னிலையில், சிறைத்துறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தக்கண்ணன் ஆகியோர் அவற்றை பெற்றுக்கொண்டனர். பின்னர் பாஸ்கரன் பேசியதாவது, “மதுரை மகத்தான ஊர். இங்குள்ள மத்திய சிறைத்துறை நிர்வாக முயற்சியில் கைதிகளின் மறுவாழ்வுக்கு நூலகம் ஒன்றை தொடங்கியுள்ளனர். நூல்கள் வாங்குவது, பராமரிப்பது என்பது சிரமமான … Read more