சென்னையில் திடீரென பரவலாக மழை!!
பனி கடுமையாக இருந்த நிலையில் சென்னையில் திடீரென பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. முன்னதாக சென்னை வானிலை மையம், தமிழகத்தில் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. பிப்ரவரி ஒன்றாம் தேதி கனமழை பெய்யும் எனவும் தெரிவித்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணித்திருந்தது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்துள்ளது. … Read more