பிப்ரவரியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு? பணிகளை வேகப்படுத்த உத்தரவு
பிப்ரவரியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு? பணிகளை வேகப்படுத்த உத்தரவு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பிப்ரவரியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு? பணிகளை வேகப்படுத்த உத்தரவு Source link
சென்னை பெருநகர காவல் துறையின் “காவல் கரங்கள்” திட்டத்திற்கு “ஸ்காச் தங்க விருது” வழங்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான ஸ்காச் விருதுக்காக ‘ஸ்காச் குரூப்’ (SKOCH group) நிறுவனம் அறிவிப்பு செய்திருந்த நிலையில், சென்னை பெருநகர காவல் துறையில் இயங்கி வரும் செயல் திட்டம் காவல் கரங்கள் (சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்படும், மேலும், இந்த திட்டத்தின் மூலம் உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் … Read more
கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. திருப்பதி சுற்றுவட்டாரத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி அதிகாரிகளிடம் ‘இந்தியன் 2’ பட யூனிட் அனுமதி பெற்றுள்ளது. திருப்பதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி பகுதியில் கமல்ஹாசன், ரகுல் பிரீத் சிங் இடையேயான சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. மேலும் … Read more
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக 83 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் சூரன்விடுதியில் இன்று (ஜன.21) அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து பேசியது: “புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது 87 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக 83 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. … Read more
தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் அரங்கை பரபரக்க வைத்துள்ளது. கூடுதல் எம்எல்ஏவை பெற அதிமுக முயற்சி வரும் நிலையில், ஓபிஎஸ் பாஜக மூலமாக எடப்பாடி அணிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். ஈரோடு கிழக்கு தேர்தலில் கடந்த முறை அதிமுக கூட்டணியில் தமாக போட்டியிட்டது. ஆனால், இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி விரும்பவே தமாக அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், பாஜக சார்பில் வேட்பாளரை நிறுத்த அண்ணாமலை விரும்புவதால் பேச்சுவார்த்தை … Read more
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி..கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கிய திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி. கூட்டணி கட்சிகளும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று சொன்னதற்கு நன்றி. காங்கிரஸ் வேட்பாளரை ஓரிரு நாளில் காங்கிரஸ் தேசிய தலைமை அறிவிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். இளைய சமுதாயத்தை … Read more
உடுமலை,: தை அமாவாசை தினமான இன்று திருமூர்த்தி மலையில் விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இங்கு மலை மீது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் கடவுள் ஒரே இடத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. கோவிலில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பஞ்சலிங்க அருவி உள்ளது.அருவியில் இருந்து விழும் தண்ணீர் பாலாறாக உருமாறி அமண லிங்கேஸ்வரர் ஆலயத்தை சுற்றி … Read more
பொதுத்தேர்தலை காட்டிலும் இடைத் தேர்தலுக்கு எப்போதுமே அதிகபடியான மவுசு இருப்பது வாடிக்கையே. அதே வகையில்தான் தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற பேச்சுவார்த்து அரசியல் கட்சிகளிடையே சூடுபிடித்திருக்கிறது. அதன்படி, எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுகவின் மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையை அக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். ஏனெனில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான முனைப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு … Read more
‘சேது சமுத்திர திட்டம்; மீனவ மக்களின் குரலையும் கேட்க வேண்டும்’ – வேல்முருகன் Source link
தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பவனமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூளை தொழிலாளி கவுதமன் (44). இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானதால், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கவுதமன் குழந்தை எனக்குப் பிறக்கவில்லை என்றும், சிறுமியை திருமணம் … Read more