#BREAKING: இதுதான் திராவிட மாடல் ஆட்சி… பெரியார் சிலையை அகற்றிய அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி இளங்கோவன் என்பவர் பெரியாரின் மார்பளவு சிலையை புதிதாக கட்டிய தனது வீட்டின் முன்பு நிறுவியுள்ளார். இளங்கோவன் தனது சொந்த பட்டா இடத்தில் பெரியார் சிலையை அமைத்துள்ளதாக வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு புகார் சென்றுள்ளது. இதற்கு இளங்கோவன் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு விளக்கம் அளித்துள்ளார். இதனையும் மீறி இன்று காலை இளங்கோவின் வீட்டிற்கு … Read more

அதிமுக பிரமுகர் கட்டிய ஆதரவற்றவர்களுக்கான இலவச முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார் இபிஎஸ்..!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாரமங்கலம் செல்லும் சாலையில் அதிமுக பிரமுகர் கட்டியுள்ள ஆதரவற்றவர்களுக்கான இலவச முதியோர் இல்லத்தை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலளாரும் ஒன்றிய குழு தலைவருமான ராஜேந்திரன் கட்டியுள்ள இந்த இலவச முதியோர் இல்லம் மூன்று தளங்களில் 200 படுக்கை அறைகளுடன் உள்ளது. லிஃப்ட் வசதி, மருத்துவறை, திரையரங்கம், விளையாட்டு பூங்கா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. Source … Read more

பிரதமர் குறித்த பிபிசி படம் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்: அன்புமணி பேட்டி

தருமபுரி: பிரதமர் மோடி குறித்த பிபிசி தொலைக்காட்சி தொடர், இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட பாமக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தருமபுரி வந்தார். நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியது: ”தருமபுரி மாவட்டத்தின் முதன்மைப் பிரச்சினை குடிநீர். அடுத்த பிரச்சினை பாசனத்திட்டங்கள். மனித உடலில் உள்ள எலும்பு, பல் போன்ற பகுதிகளின் வளர்ச்சியையும் … Read more

புதிய தடுப்பு முகாம் அசாமில் திறப்பு: 68 வெளிநாட்டவர்கள் அடைப்பு

கோல்பாரா: அசாமில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பு காவல் முகாம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டவர்களை அடைத்து வைக்க அசாம் மாநிலத்தில் கோபால்பாரா உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பு மையங்கள் உள்ளன. இவை அங்குள்ள சிறை வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, அசாமில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2018ல் கோபால்பாரா மாவட்டத்தில் சுமார் 46 கோடி செலவில் 3,000 கைதிகளை தங்க வைக்கும் திறனுடன் பெரிய அளவில் … Read more

163 ஏக்கர் தென்னை; பிரமாண்ட மாட்டுப் பண்ணை… சுற்றிக் காட்டிய ‘விவசாயி’ கே.என் நேரு

163 ஏக்கர் தென்னை; பிரமாண்ட மாட்டுப் பண்ணை… சுற்றிக் காட்டிய ‘விவசாயி’ கே.என் நேரு Source link

அர்னால்டுக்கே சவால் விடும் முதல்வர்… சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ..!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு பணி சுமைகளுக்கு இடையே தனது உடல் நலத்தில் அக்கறை கொண்டு யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, சைக்கிள் பயணம் போன்றவற்றில் ஈடுபடுவது வழக்கம்.  முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களுடன் இணைந்து சைக்கிள் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் அப்பொழுது வெளியாகி வைரலாகும். இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திரு ஸ்டாலின் … Read more

அதிமுக கிளைச் செயலாளரின் வீடுபுகுந்து தாக்குதல் நடத்திய அதிமுக ஒன்றிய செயலாளர் – 3 பேர் கைது..!

விழுப்புரம் அருகே, அதிமுக கிளைச்செயலாளரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான அதிமுக ஒன்றிய செயலாளரை தேடி வருகின்றனர். நல்லரசன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த உதயசூரியன் அதிமுக கிளைச் செயலாளராகவும், இவரது மகன் சதீஷ் கிளை மேலவை பிரதிநிதியாகவும் உள்ளனர். இந்நிலையில், சத்துணவு பொறுப்பாளர் பணிக்காக ஒரு சிலரிடம் தலா ஒரு லட்சம் ரூபாய் பெற்று, அதனை கோலியனூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் பேட்டை முருகனிடம் சதீஷ் கொடுத்ததாக கூறப்படுகிறது. … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | பிப்.3-ல் இவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் : கே.என். நேரு தகவல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வரும் பிப்ரவரி 3-ம் தேதி 12 மணிக்குப் பிறகு திமுக கூட்டணி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனுதாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்குப் பின்னர் … Read more

மூணாறில் களைகட்டும் சீசன் ஸ்ட்ராபெர்ரி கிலோ ரூ.800: அள்ளிச் செல்லும் சுற்றுலாப்பயணிகள்

மூணாறு: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறில் இந்தாண்டு நிலவும் ‘மைனஸ் டிகிரி’ கடுங்குளிர் புதிய அனுபவமாக மாறி உள்ளதால் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பொதுவாக டிசம்பர் மாத இறுதி, ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து தான் மூணாறில் அதிகமான குளிர் இருக்கும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மூணாறு பகுதியில் விளையும் கேரட், பீன்ஸ், கோஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீட்ரூட் போன்ற காய்கறிகளை வாங்கி செல்ல ஆர்வம் காட்டுவர். அதிலும், … Read more