வீடு, வீடாக வாக்காளர் சரி பார்க்கும் பணியை தொடங்கிய அ.தி.மு.க.வினர்..!!

வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே ஈரோடு கிழக்கு தொகுதியில் 30-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக ஈரோட்டில் கட்சி நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு, தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 3 நாட்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் … Read more

இடைத்தேர்தல் கூட்டணி குறித்து 3 நாட்களில் இபிஎஸ் அறிவிப்பார் – செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள்? என்பதை, எடப்பாடி பழனிசாமி இன்னும் 3 நாட்களில் அறிவிப்பார் என, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் தலைமையில் நூற்றிபதினோரு பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிமுக தேர்தல் பணிக்குழுவினர் ஈரோடு திருநகர் காலனியில் சாலையோர … Read more

ரயில்களில் விநியோகிக்கப்படும் உணவு பொருட்களின் விலை திடீர் உயர்வு

சென்னை: ரயில்களில் விநியோகிக்கும் உணவு பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிருப்திஅடைந்துள்ளனர். இந்திய ரயில்வேயில் தினசரி 14,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். ரயில் பயணிகளுக்கான உணவு தயாரிப்பு மற்றும் விநியோகப் பணியை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐஆர்சிடிசி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரயில்களில் விநியோகம் செய்யப்படும் இட்லி, சாதம் வகை உணவுகள் உள்பட 70 உணவு பொருட்களின் … Read more

நாஞ்சில் சம்பத்திடம் அமைச்சர் நலம் விசாரித்தார்

நாகர்கோவில்: திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 25ம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவு இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரது உடல் நலம் தொடர்பாக கேட்டறிந்தார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாஞ்சில் சம்பத்தை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று பார்த்து நலம் விசாரித்தார். அவர் உடல் நலம் … Read more

மண்ணை வாரி அடித்து சிறுவர்கள் சேட்டை.. கோபமடைந்த சிறுவர்களை தாக்கிய பாதிரியார்..

தூத்துக்குடி பெரியதாழை மீனவ கிராமத்தில் பள்ளி கலைநிகழ்ச்சியின் போது, மண்ணை வாரி அடித்து சேட்டை செய்த சிறுவர்களை, பாதிரியார் ஒருவர் தாக்கி அமர வைத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. புனித அருளப்பர் முடியப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு புனித சவேரியார் ஆரம்பப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேடைக்கு கீழே அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலர், ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி அடித்து விளையாடினர். இதனைக் கண்டு கோபமடைந்த பாதிரியார் சுசீலன், … Read more

அண்ணா சாலை கட்டிட விபத்து; சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது: மேயர் ப்ரியா

சென்னை: சென்னை அண்ணா சாலையில் கட்டிட இடிப்பின்போது பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சென்னையில் ட்ரோன் மூலம் கால்வாய்களில் கொசு மருந்து அடித்து கொசு அழிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நேற்று சென்னை அண்ணா சாலையில் நடந்த விபத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “அந்த கட்டிடத்தை இடிக்க மாநகராட்சியில் முறையான அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் … Read more

கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு பக்தர்கள் வெள்ளத்தில் ரதசப்தமி தீர்த்தவாரி

கலசபாக்கம்: கலசபாக்கம் செய்யாற்றில் நேற்று பக்தர்கள் வெள்ளத்தில் அண்ணாமலையார், திருமா முடீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதையொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று காலை சிறப்பு அலங்காரத்துடன் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டார். வரும் வழியில் துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனகோட்டிபுரம் கிராமத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை பார்வையிடும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து, நிலத்தை வலம் வந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கலசபாக்கம் செய்யாற்றுக்கு வந்தபோது தென் பள்ளிப்பட்டு … Read more

வயிற்றில் குழந்தை… கடலில் குளியல்… பிகினி உடையில் மனைவியுடன் துணிவு பட வில்லன்

வயிற்றில் குழந்தை… கடலில் குளியல்… பிகினி உடையில் மனைவியுடன் துணிவு பட வில்லன் Source link

எச்சை பிழைப்பு., காவல்துறை வெறி நாய்களே., துணிவு இருந்தால் வெளியே வாடா! வைரலாகும் விசிகவினர் வீடியோ..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள அரசு நிலத்தை திலகவதி என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். ஆனால் அந்த நிலத்தை விசிகவினர் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக திலகவதி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ஆரணி நகர காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர் சாதி அடிப்படையில் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வேலூர் … Read more