ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட பெண் குழந்தை 4 மாதங்களுக்குப் பிறகு மீட்பு..! தாய் உள்ளிட்ட 5 பேர் கைது
திருச்சி அருகே தாயால் விற்கப்பட்ட குழந்தையை கர்நாடகாவில் இருந்து மீட்ட லால்குடி தனிப்படை போலீசார், குழந்தை கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாக டெல்லியைச் சேர்ந்த நபரை கைது செய்தனர். லால்குடி அருகே பெண் குழந்தை விற்பனை விவகாரத்தில், பெற்ற குழந்தையை விற்றுவிட்டு கடத்தியதாக நாடகமாடிய தாய் ஜானகி அவரது வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். குழந்தையின் தாய் ஜானகி, குழந்தையை வழக்கறிஞரிடம் விற்ற நிலையில், 3 லட்சத்துக்கு விற்ற பணத்தில் 80 ஆயிரம் ரூபாய் … Read more