காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்.! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.!
திருநெல்வேலி மாவட்டத்தில் காதலனுடன் மகள் ஓடியதால், பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் செட்டிமலன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி சின்னதுரை (49). இவருடைய மனைவி சங்கரம்மாள்(38). இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் இவர்களது மகள், வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம், இவர்களது மகள் வீட்டை விட்டு வெளியேறி காதலன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையறிந்த சின்னதுரை, மனைவியிடம் இனிமே எப்படி வெளியே … Read more