மிஸஸ் சவுத் இந்தியா போட்டி; கோவை இளம் தொழிலதிபர் இரண்டாம் இடம்
மிஸஸ் சவுத் இந்தியா போட்டி; கோவை இளம் தொழிலதிபர் இரண்டாம் இடம் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மிஸஸ் சவுத் இந்தியா போட்டி; கோவை இளம் தொழிலதிபர் இரண்டாம் இடம் Source link
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கணஞ்சாம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 10 அறைகள் தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் … Read more
2008-ம் ஆண்டு முந்தைய தேர்தல் வரை ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியாக இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஈரோடு தொகுதி 2 ஆக பிரிக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு தொகுதிகளாக உருவானது. தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் ஈரோடு தொகுதியாக இருந்தபோது தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொது உடமை கட்சி 1 முறையும் வெற்றி பெற்று உள்ளது. தொகுதி சீரமைப்புக்கு பின்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த 2 … Read more
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி தான் நிற்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவெரா. கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மேகாலயா உள்ளிட்ட 3 மாநிலத் தேர்தலுடன், 6 மாநிலங்களில் காலியாக உள்ள, ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட7 … Read more
மதுரை: குடிநீரில் மனிதக்கழிவை கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 149 பேரிடம் சாட்சிய விசாரணை நடந்துள்ளதாகவும் ஐகோர்ட் மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் பின்பற்றப்படும் தீண்டாமை குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யவும், இக்குழுவின் ஆய்வு அறிக்கைப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும், மனிதக் கழிவு கலந்த குடிநீரை குடித்து பாதிக்கப்பட்டவர்களின் … Read more
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் திருப்பனந்தாள் அருகில் சோழபுரம் வானம்பாடி பகுதியில் வசித்து வரும் சந்திரா அறிவழகன் தம்பதிக்கு 13 வயதில் நித்திஷ் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அங்கிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு அவர்களது ஊரில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், நிதிஷ் ஓட்டப்பந்தயம் மற்றும் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டான். அதன் பின் சற்று நேரத்தில் பலூன் உடைக்கின்ற போட்டி நடைபெற்றுள்ளது. இதை வேடிக்கை … Read more
ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு: ஈரோடு கிழக்கில் மீண்டும் காங்கிரஸ் போட்டி என அறிவிப்பு Source link
சென்னை: திருப்பூரில் ஜன.22-ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி எஸ்டிபிஐ கொடுத்த மனுவை நிராகரித்துவிட்டதாக கூறிய அரசு தரப்பு வாதத்தை ஏற்று, இந்நிகழ்வுக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கடந்தாண்டு மத்திய அரசு பாப்புலர் ப்ஃரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 வருட காலம் தடை செய்து … Read more
பல்லடம்: பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் கணவன்-மனைவி கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டி ஊராட்சி வேலப்பகவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரேடியேட்டர் திருட்டு சம்பவம் நடந்தது. இதை திருடியதாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பாண்டி என்பவர் மகன் கருப்புசாமி (29) என்பவரை காமநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 45 நாட்கள் சிறையில் இருந்த கருப்பசாமி நிபந்தனை ஜாமீனில் … Read more
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மதுபோதையில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு, வன்முறையாக மாறியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் மற்றும் ரமேஷ் ஆகியோரிடம், அங்கு மதுபோதையிலிருந்த ஜீவா வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த விக்ரம் மற்றும் ரமேஷ், தங்களது ஆதரவாளர்களுடன் சென்று மூங்கில்துறைப்பட்டில் இருந்த குடிநீர் குழாய், பாத்திரங்கள், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதாக சொல்லப்படுகிறது. தகவலின்பேரில் விரைந்த மூங்கில்துறைப்பட்டு … Read more