தாலுகா அலுவலகங்கள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு
கோவை: ‘தமிழ்நாட்டில் 4 லட்சம் பேருக்கு ஒன்று வீதம் உள்ள தாலுகா அலுவலகங்கள் மேலும் குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கப்படும்’ என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அளித்த பேட்டியில், ‘4 லட்சம் பேருக்கு ஒரு … Read more