ஈரோடு கிழக்கு தேர்தல்… EVM சரிபார்ப்பு பணி தீவிரம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று, மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி மற்றும் இதர கட்சியினர் முன்னிலையில் ஈரோடு மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இடைத்தேர்தலுக்கு தயார் செய்யும் பணியில் பெல் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி, “இடைத்தேர்தலுக்காக 500 … Read more

பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: ‘பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’ என ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையைச் சேர்ந்த வக்கீல் தமிழ் ராஜேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி கோயிலில் 27ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, கடந்த 2020ல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில்களிலும் … Read more

கேரளா கோவிலில் அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு; 2023-லும் இந்த நிலையா என அதிருப்தி

கேரளா கோவிலில் அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு; 2023-லும் இந்த நிலையா என அதிருப்தி Source link

#தமிழகம் | கலவர பூமியான கிராமம்! உயிர்பலி, மண்டை உடைப்பு, போலீசார் குவிப்பு! 

திருப்பத்தூர் அருகே மாடு விடும் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஒரு கிராமமே கலவர பூமியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கல்நார்சாம்பட்டி கிராமத்தில் நேற்று மாடு விடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகள் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து சுமார் 180 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த மாடு விடும் போட்டிக்கு போலீசார் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கி இருந்தனர். … Read more

சட்டம் – ஒழுங்குக்கு சவால் விடும் எந்த சக்திகளையும் அனுமதிக்கக் கூடாது: காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: “காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும்” என்று மாநில சட்டம் – ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை (ஜன.19) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர், தமிழ்நாடு இவ்வரசின் தலைமையில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருவதால், … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி: கோடிகளில் கொட்டும் வருமானம்… அப்படி என்ன ஸ்பெஷல்?

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வந்தாச்சு. மாநிலம் முழுவதும் இதே பேச்சு தான். ஊடகங்கள், செய்தித்தாள்கள், சமூக வலைதளங்கள் என தேர்தல் தொடர்பான தகவல்கள் ஆர்ப்பரித்து வருகின்றன. இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஈரோடு கிழக்கு தொகுதி எங்கிருக்கிறது. அங்கு என்னென்ன தொழில்? எப்படியெல்லாம் வருமானம் ஈட்டப்படுகிறது? போன்ற விஷயங்கள் தெரிந்தால் சற்றே சுவாரஸியமாக இருக்கும். ஈரோடு கிழக்கு ஈரோடு கிழக்கு தொகுதி என்பது ஈரோடு மாநகருக்கு உள்ளேயே முடிந்து விடக் கூடியது. இங்கு விவசாயம் கிடையாது. ஜவுளித் … Read more

சாத்தூர், சிவகாசியில் அடுத்தடுத்து பயங்கரம பட்டாசு ஆலைகள் வெடித்து 3 பேர் கருகி பலி

சிவகாசி: சாத்தூர் மற்றும் சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த மாரியப்பனுக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே  கனஞ்சம்பட்டியில் உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பின் ராக்கெட் … Read more

சென்னை 2வது விமான நிலையம்: பரந்தூரில் இடம் அனுமதி கோரி டிட்கோ விண்ணப்பம்

சென்னை 2வது விமான நிலையம்: பரந்தூரில் இடம் அனுமதி கோரி டிட்கோ விண்ணப்பம் Source link

திருவள்ளூர் : கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி.! நொடியில் உயிர் தப்பிய ஓட்டுனர்.!

சரக்குகளுடன் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு வல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து, இந்த லாரி அத்திப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டுள்ளது.  இதைப்பார்த்த கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர் விபத்தை தவிர்ப்பதற்காக லாரியை திசை திருப்பியுள்ளார். அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி கீழே தொங்கியது.  இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் … Read more

பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: “பழனி முருகன் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக்கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்களும், சமஸ்கிருத மந்திரங்களும் சம அளவில் அர்ச்சிக்கப்படும் என்பதை பொத்தாம் பொதுவாக கூறாமல், அறிக்கை வாயிலாக தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், தஞ்சைப் பெருவுடையார் … Read more