ஈரோடு கிழக்கு தேர்தல்… EVM சரிபார்ப்பு பணி தீவிரம்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று, மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி மற்றும் இதர கட்சியினர் முன்னிலையில் ஈரோடு மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இடைத்தேர்தலுக்கு தயார் செய்யும் பணியில் பெல் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி, “இடைத்தேர்தலுக்காக 500 … Read more