குஜராத்தில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு!!

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக கடந்த ஒன்றாம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, 2ஆம் கட்டமாக, அகமதாபாத், காந்திநகர், வதோதரா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதலமைச்சர் பூபேந்திர … Read more

தமிழில் கோப்புகளை பராமரித்தால் பரிசு: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தருமபுரி: தமிழ் மொழியில் கோப்புகளை சிறந்த முறையில் பராமரிக்கும் அலுவலகங்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார். தருமபுரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. ஆட்சியர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது: கருத்தரங்கில், ஆட்சிமொழி வரலாறு, சட்டம், மொழி பெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம், ஆட்சிமொழி ஆய்வும், குறைகள் களைவு, ஆட்சிமொழிச் செயலாக்கம் அரசாணைகள், தமிழில் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், மொழிப்பயிற்சி உள்ளிட்ட … Read more

4 நாள்களுக்கு மழைதான் – வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் அலெர்ட்

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (டிச. 5) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பின்னர், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 8-ம் தேதி வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் … Read more

மனைவியை பிரிந்து வந்தார் கள்ளக்காதலிகளும் ஓட்டம் லாரி டிரைவர் தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் மனைவி மற்றும் கள்ளக்காதலிகள் விட்டு சென்றதால் விரக்தியடைந்த லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி வில்லியனூர் கணுவாப்பேட்டை சாமியார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் காண்டியப்பன் (40), லாரி டிரைவர். இவருக்கு கல்பனா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகனும் உள்ளனர்.  குடிபழக்கமும், சில பெண்களுடன் தொடர்பு காரணமாக மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து காண்டியப்பன் ஓராண்டுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து, வில்லியனூர் மூர்த்தி நகரில் வேறொரு பெண்ணுடன் வசித்துள்ளார். … Read more

புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை; இல்லாவிட்டால் தனித்து போட்டி – நாராயணசாமி

புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை; இல்லாவிட்டால் தனித்து போட்டி – நாராயணசாமி Source link

தென்காசி : குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.!

குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.      குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது. மேலும் ஐந்தருவியில் அனைத்து கிளைகளும் ஒன்றாக தோன்றியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் நீர் வரத்து … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (டிச. 5) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் … Read more

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை: ஏமாற்றத்துடன் திரும்பினர்

சேத்தியாத்தோப்பு: என்எல்சிக்காக நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள்  போராட்டம் நடத்தினர். இதனால் அளவீடு செய்ய முடியாமல் அவர்கள் திரும்பி சென்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிர்வாகம், அனல் மின் நிலையம் சுரங்கம் 2 விரிவாக்க பணிக்காக கத்தாழை, கரிவெட்டி மும்முடிசோழகன், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி நேற்று என்எல்சி அதிகாரிகள் … Read more

கோவைக்கு துரோகம் செய்யும் அரசு: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை: சாலைகள் அமைக்கும் விவகாரத்தில் கோவை மாநகராட்சிக்கு மிகப்பெரிய துரோகத்தை தமிழக அரசு செய்து கொண்டிருப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை தொடங்கி வைத்த பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாநகரில் பிரதான சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் மோசமான நிலையில் உள்ளன. இதை கண்டித்து மாவட்ட பாஜக சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சாலைகள் அமைக்கும் … Read more

விபத்தில் மூளைச்சாவு வாலிபர் உறுப்புகள் தானம்

சேலம்: சேலம் மாவட்டம், மல்லூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (26). பி.காம்., பட்டதாரி. சேலம் சேகோ சர்வில் வேலை செய்து வந்தார். கடந்த 30ம் தேதி இரவு பணி முடிந்து, வீட்டுக்கு டூவீலரில் சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உறுப்புகளை தானம் செய்ய தந்தை முருகன் மற்றும் உறவினர்கள் … Read more