போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தல்

சென்னை: திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழு போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். இதன்படி திருமண உறவு, காதல் உறவு … Read more

சசிகலா மவுனம் ஏன்? டிடிவி தினகரன் சொன்ன பதில்!

திமுக என்றாலே ஊழல் கட்சி என்பது போல செயல்பட்டு வருகிறது. அக்கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 2023இல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும் என்றும் தெரிவித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல்தொழில்நுட்ப மகளிரணி செயலாளர் ரஞ்சிதம் இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள மாஸ்டர் மஹாலில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் … Read more

போக்சோ வழக்கில் அவசரப்படாதீர்கள் – டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்

பாலியல் வெறியில் பலர் சிறுமிகள் மீது வன்கொடுமையை நிகழ்த்துகிறார்கள். அந்த வன்கொடுமை  ‘காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது’ என்ற வயதில் இருப்பவர்களும் நிகழ்த்துவது உண்டு. சிறு வயதினர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமை குறையும் என்று பலர் எதிர்பார்த்திருக்க நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அப்படி சிறு வயதினர் மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்துபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள்.  இந்தச் சூழலில் போக்சோவில் கைது செய்யும்போது அவசரம் வேண்டாம் என்று … Read more

சீல்டு கால்வாய் கட்டுமான பணியை விரைந்து துவங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன சீல்டு கால்வாய் கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிவகங்கை, திருப்புவனம் தாலுகாவில் பெரியாறு பாசன நேரடி ஆயக்கட்டில் சுமார் 143 கண்மாய்கள் உள்ளன. பெரியாறு கால்வாயில் சிவகங்கை மாவட்ட பாசன பகுதிகள் பயன்பெறும் வகையில் 1925ம் ஆண்டு சீல்டு மண் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் மதுரை மாவட்டம் குறிச்சிப்பட்டி கண்மாயில் துவங்கி, சிவகங்கை மாவட்டம் சாலூர் பூக்குழி … Read more

'மன்னராட்சியோ மக்களாட்சியோ… கோயில் மக்களுக்குதான்'- சேகர்பாபுவை பாராட்டிய மு.க.ஸ்டாலின்!

“மன்னராட்சியாக இருந்தாலும் சரி, மக்களாட்சியாக இருந்தாலும் சரி, கோவில் என்பது மக்களுக்கு தான்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கான செலவுகளையும் திருக்கோயில்கள் நிர்வாகமே ஏற்கும் என, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அதன்படி, ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஜோடிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 20 இணை … Read more

கள்ளிக்குறிச்சி பள்ளி – 3ஆவது தளத்திற்கு சீல்!!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளிக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 3ஆவது தளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வன்முறையை தொடர்ந்து பள்ளியில் சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டதாகவும், எனவே பள்ளியை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு மாத காலத்துக்கு நேரடியாக வகுப்புகளைத் தொடங்க பள்ளி நிா்வாகத்துக்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு அப்போதைய நிலைமையை ஆராய்ந்து நீதிமன்றம் முடிவெடுக்கும் … Read more

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து | என்.ஆர்.காங்கிரஸின் கோரிக்கையை மத்திய பாஜக அரசு நிறைவேற்றுமா?

புதுச்சேரி: புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கியுள்ள சூழலில் ஒரே கூட்டணியில் அங்கம் வகிக்கும் மத்திய பாஜக அரசு இதை நிறைவேற்றுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற புதுவையை இந்திய அரசு யூனியன் பிரதேசமாக அங்கீகரித்தது. துவக்கத்தில் புதுச்சேரிக்கு மத்திய அரசின் சலுகைகள் அதிகளவில் கிடைத்தது. ஆனால், படிப்படியாக நிதி சலுகை குறையத் தொடங்கியதால் மாநில அந்தஸ்து கோரிக்கை எழத்தொடங்கியது.1998-ல் முதல்வராக ஜானகிராமன் இருந்தபோது, … Read more

பாமக தலைமையில் கூட்டணி..6 மாதத்தில் அறிவிப்பு..அன்புமணி அதிரடி.!

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அடுத்த பொம்மிடியில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்திலின் இல்லத்திருமண விழாவில், பாமக தலைவர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தா்ர். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ‘‘தருமபுரி மாவட்ட மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் முதன்மை பிரச்சினையாக உள்ள, ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி, கடந்த ஏழு ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை வைத்து கொண்டு வருகிறோம். இத்திட்டத்தை நிறைவேற்ற கோரி 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, … Read more

நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலைய சீரமைப்பு பணி தொடக்கம்: பயணிகள் இருக்கைகள் மாற்றி அமைப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் தற்போது  புதுப்பிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே பயணிகளுக்கான கழிவறை கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பிளாட்பார சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக தரை தளத்ைத இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பயணிகளின் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அண்ணா பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் போது,  விரைவு போக்குவரத்து கழகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து குமரி … Read more

“உணவுக்கும் செயலுக்கும் தொடர்புண்டு; எல்லோரும் சைவம் மட்டும் சாப்பிடுங்கள்"- மதுரை ஆதினம்

“உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும்” என சமஸ்கிருத பாரதி தமிழ்நாடு தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் இன்று நடைபெற்ற சமஸ்கிருத பாரதி தமிழ்நாடு தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி மற்றும் சட்டை அணிந்தபடி … Read more