வீட்டுவசதி துறை செயலராக அபூர்வா நியமனம்: தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

விளையாட்டுத் துறைச் செயலராக இருந்த அபூர்வா, தமிழ்நாடு வீட்டுவசதி துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலராகவும், அத்துறையின் செயலராக இருந்தஅபூர்வா, வீட்டுவசதி துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வீட்டுவசதி துறை செயலராக இருந்த ஹித்தேஷ்குமார் எஸ்.மக்வானா, டெல்லி தமிழ்நாடு இல்லமுதன்மை உள்ளுறை ஆணையராகவும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் … Read more

ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு… நேர்முகத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் விற்பனையாளர், கட்டுநர் ஆகியவை முதன்மையான பணியிடங்கள் ஆகும். இவற்றுக்கான காலிப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்படும். ரேஷன் கடை காலிப் பணியிடங்கள் அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தின் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு குறித்து மண்டல இணைப் பதிவாளரும், … Read more

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான சிறப்பு அனுமதிச் சீட்டு இணையதளத்தில் இன்று வெளியீடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான சிறப்பு அனுமதிச் சீட்டு இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. 6-ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனத்திற்கு ரூ.500 கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். மகா தீப தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அதே நாளில் பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இன்னும் சில மணி நேரத்தில்… தி.மலை அண்ணாமலையார் கோயிலில் தீபம் காண ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு..!!

“திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண்பதற்கு ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், அன்று மாலை 6 மணிக்கு மகா தீப தரிசனம் செய்ய ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. இந்த அனுமதி சீட்டுகள் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற அருணாசலேஸ்வரர் கோவில் இணையதளம் வழியாக … Read more

மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1,500-ஆக உயர்வு – தமிழகம் முழுவதும் 4.39 லட்சம் பயனடைவர்

சென்னை: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39,315 பேருக்கான ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு விருது, சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பரிசு வழங்கினார். … Read more

ஓசூர் அருகே நாகமங்கலம் ஏரியில் 60 யானைகள் முகாம்

ஓசூர்:  கர்நாடக மாநிலம் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து, ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஓசூர் சானமாவு, ஊடேதுர்கம், நொகனூர், தேன்கனிக்கோட்டை, உரிகம் உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல குழுக்களாக பிரிந்து தஞ்சம் அடைந்துள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நுழைந்து, அங்கு பயிரிடப்பட்டுள்ள ராகி, நெல், வாழை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது. நேற்று அதிகாலை நாகமங்கலம் ஏரி பகுதியில் சுற்றித்திரிந்தன. தொடர்ந்து வனப்பகுதிக்கு செல்லாமல் ஏரியில் தஞ்சம் அடைந்துள்ளன. கிராம … Read more

சத்தீஸ்கரில் இடஒதுக்கீடு 76 சதவீதமாக உயர்வு.. பொருளாதார பிரிவினருக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு

சத்தீஸ்கரில் இடஒதுக்கீடு 76 சதவீதமாக உயர்வு.. பொருளாதார பிரிவினருக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு Source link

நாளை குறிப்பிட்ட மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

நாளை (டிசம்பர் 5ம் தேதி) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நாளை (டிசம்பர் 5ஆம் தேதி) அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட … Read more

இந்தியாவின் மிக உயரிய விருதை பெற்ற சுந்தர் பிச்சை..!!

பத்ம பூசண் இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு வரை, 1,270 பேர் பத்ம பூசண் விருதைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. அதன்படி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் … Read more