குடந்தை டூ டெல்லி : முன்னாள் ராணுவ தளபதி பிபின் ராவத் திருவுருவசிலைக்கு பெரும் வரவேற்பு

குடந்தை டூ டெல்லி : முன்னாள் ராணுவ தளபதி பிபின் ராவத் திருவுருவசிலைக்கு பெரும் வரவேற்பு Source link

திருவள்ளூர்: குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வாலிபர் கைது.!

திருவள்ளூர் மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிபள்ளி பகுதியில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பாப்பிரெட்டி பள்ளி பகுதியில் உள்ள பள்ளிக்கூட தெருவில் சோதனை மேற்கொண்டதில், பாண்டியன்(30) என்பவர் தன்னுடைய கடையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீதம் உதவி தொகை உயர்த்தி வழங்க முடிவு..!!

புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 2022-ம் ஆண்டுக்கான மாநில விருதுகளை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். சில நேரங்களில் உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருக்கின்றன.இனி வரும் காலங்களில் இது போன்று இல்லாமல், முதியோருக்கு உரிய … Read more

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி: “உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ராஜ் பவன் ஊதா நிறத்தில் ஒளிர்கிறது. புதுமை மூலம் அணுகக்கூடிய மற்றும் சமத்துவ உலகை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உருமாறும் தீர்வுகளில் ஒன்றாகச் செயல்படுவோம்.” எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்: “முடங்கிவிட மாட்டோம், முயன்று கொண்டே இருப்போம்” என்று வாழ்வில் பலவற்றில் சாதிக்கும், உலகையே மாற்றும் … Read more

ஆத்தீ ரூ.50 லட்சமாம்… வெள்ளலூர் சம்பவம்… ஒரு மாசம் டைம்… வார்னிங் கொடுத்த கோவை மேயர்!

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இங்கு குவியும் குப்பைகளால் நீர், காசு மாசுபாடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த சூழலில் மற்றொரு பெரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபற்றி தகவலறிந்து நேரில் வந்த கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கொந்தளித்து விட்டார். அடுத்த ஒன்றாம் தேதிக்குள் எல்லாம் மாறிவிட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் … Read more

 திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் ‘மகாரதம்’ மாட வீதியில் பவனி வந்தது. நள்ளிரவு வரை வலம் வந்த பஞ்ச ரதங்களை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாளான நேற்று, தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் நேற்று அதிகாலை அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது, சங்கொலி, மேளதாளம் முழங்க தீபாராதனை நடைபெற்றது. … Read more

கூகுள் மேப்பை நம்பிய லாரி டிரைவருக்கு ஏற்பட்ட கதி.. கடலூரில் பதற்றம்.! 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகன் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலைக்கு நேற்று பெங்களூரில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூர் வழியே கடலூருக்கு வந்துள்ளார்.  அப்போது குறுக்கு வழியில் செல்ல கூகுள் மேப் ஒரு வழிகாட்டியுள்ளது. அதன்படி, லாரி ஓட்டுனரும் வந்து கொண்டிருந்தார். கடலூர் நகரில் இருக்கும் முதுநகர் இம்பீரியல் சாலை வழியே திருப்பாப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்று இருப்பதை கண்டு அதை பின்பற்றி சென்றுள்ளார்.  ஆனால், … Read more

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்..!!

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தின் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் டிசம்பர் 5-ம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (டிச.5) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற 5-ம் … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி … Read more

கொரோனாவுக்கு பலியான அரசு மருத்துவரின் மனைவிக்கு வேலை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா காலகட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தை சேர்ந்த மருத்துவர் ஏ.கே.விவேகானந்தன், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, கொரோனா தொற்று பாதித்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் கொரோனாவுக்கு பலியான முன்களப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை என்றும், இரு குழந்தைகளுடன் வருமானத்துக்கு வழியின்றி தவித்து வருவதால், பொறியியல் பட்டதாரியான தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி … Read more