தினமும் கி. வீரமணி விடும் அறிக்கையே நாங்கள் எடுக்க வேண்டிய முடிவை தீர்மானிக்கிறது: ஸ்டாலின் பேச்சு

தினமும் கி. வீரமணி விடும் அறிக்கையே நாங்கள் எடுக்க வேண்டிய முடிவை தீர்மானிக்கிறது: ஸ்டாலின் பேச்சு Source link

'ஒரு பஸ் கூட வரவில்லை'… போக்குவரத்து ஊழியரை ஆபாசமாக திட்டி, தாக்கியவர் கைது.!

திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து ஊழியரை ஆபாசமாக திட்டி தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (52) என்பவர் திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பேருந்து நிலையத்தில் ராமலிங்கம் பணியில் இருந்த போது, திருத்தணியை சேர்ந்த வடிவேல் (47) என்பவர் ஒரு பேருந்து கூட வரவில்லை என்று ராமலிங்கத்தை ஆபாசமாக திட்டி உள்ளார். மேலும் அலுவலகத்தில் இருந்த … Read more

போலி நில ஆவணங்களை காண்பித்தோருக்கு வழங்கப்பட்ட ரூ.20.5 கோடி இழப்பீட்டுத் தொகை திரும்ப வசூல்: தமிழக அரசு தகவல் 

சென்னை: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலில் போலி நில ஆவணங்களை காண்பித்தவர்களுக்கு வழங்கப்பட்ட 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது, ஒரு சிலர் போலி ஆவணங்களை காண்பித்து அரசிடம் 20 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெற்றுள்ளதாக கூறி ராஜேந்திரன் … Read more

டெண்டர் முறைகேடு புகார்: எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை!

நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அறப்போர் இயக்கம் பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-21ஆம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச … Read more

தமிழகத்தில் முதன்முறையாக 1430 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.  கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் மோகன், ஓய்வூதியதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாநிலத்திலேயே முதன் முறையாக 1430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுக்கான அட்டைகளை ஆட்சியர் வழங்கினார். பின்னர் ஆட்சியர் கூறுகையில்,  தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 13,494 ஓய்வூதியர்களில் 1,430 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கான புதிய … Read more

தாமிரபரணி ஆறு பெயர் மாற்றம் – உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.எம்.ஏ.காந்திமதிநாதன் என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, ”தாமிரபரணி ஆறு பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது. இது ஒரு வற்றாத ஜீவ நதியாகும்.  தாமிரபரணி என்பது ஒரு வடமொழிச் சொதாக்கும். இதன் தமிழ் பெயர் பொருநை நதியாகும். திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு,  உள்ளிட்ட பல தமிழ் … Read more

தாமிரபரணி நதியின் பெயரை ‘பொருநை’ என மாற்ற கோரிய வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

மதுரை: தாமிரபரணி நதி பெயரை பொருநை ஆறு என மாற்றம் செய்வது தொடர்பாக தமிழக அரசு 12 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.எம்.ஏ.காந்திமதிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது. தாமிரபரணி வற்றாத ஜீவ நதியாகும். தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். இதன் தமிழ் பெயர் பொருநை … Read more

இந்த ஒரு காரணம்தான்… உதயநிதிதான் அடுத்த தலைவர் – ராஜீவ் காந்தி விளக்கம்

திமுக மீது வாரிசு அரசியல் விமர்சனங்கள் அதிகமாக எழுந்து வருகிறது. கலைஞருக்கு பிறகு அவரது மகன் ஸ்டாலின் கட்சியின் தலைவரான போதும் இல்லாத விமர்சனம் தற்போது பீறிட்டு வ்ருவதற்கு உதயநிதிக்கு கொடுக்கப்பட்டு வரும் அங்கீகாரம்தான் காரணம். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அதற்கு பிறகு சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி வேட்பாளராகவே அத்தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் மீண்டும் உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. … Read more

வத்திராயிருப்பு அருகே சேதமடைந்த ராமச்சந்திராபுரம் சாலையை சீரமைக்க கோரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே ராமச்சந்திராபுரம் பஸ் ஸ்டாப்பிலிருந்து பஜார் வரையிலான சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே ராமச்சந்திராபுரம் ஊராட்சி உள்ளது. ராமச்சந்திரபுரம் பஸ்டாப்பில் இருந்து நந்தவனத்தெரு வழியாக பஜாருக்கு அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையிலுள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். பஜாருக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக இருப்பதால், இந்த சாலையை உடனடியாக … Read more