ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா | ஆளுநருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு 

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா நடந்துமுடிந்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு நிறைவேற்றியது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதாவைத்தான் தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தது. இந்த … Read more

கோயில் இணையதளங்களின் செயல்பாட்டுக்கு வழிகாட்டுதல்: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்ரமணியன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் பல முக்கிய கோயில்கள், மடங்கள் உள்ளன. பக்தர்கள் கோயிலுக்கான காணிக்கைகளை நேரடியாக செலுத்தி ரசீது பெறுகின்றனர். வெளிமாநிலங்களிலும், வெளிநாட்டிலும் இருக்கும் பக்தர்கள் கோயிலின் வங்கிக்கணக்கில் இணையதளம் மூலம் பணம் செலுத்துகின்றனர். அதே நேரம் தமிழகத்திலுள்ள பல முக்கிய கோயில்களின் முகவரியில், சில தனியார் இணையதளங்கள் பக்தர்களிடம் பணம் வசூலிக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். … Read more

ஆக்ஷன் பிளாக் ஸ்டார்ட்… காமெடி பீஸ் ஓரம்போ… நாய் சேகர் ரிட்டன்ஸ் டிரெய்லர்

ஆக்ஷன் பிளாக் ஸ்டார்ட்… காமெடி பீஸ் ஓரம்போ… நாய் சேகர் ரிட்டன்ஸ் டிரெய்லர் Source link

முதலமைச்சரை சந்திக்க சபாரி அணிந்து சென்ற சிறை வாடர்ன் கைது.! 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்கு வாலிபர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி சென்றார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இதற்கு பதில் அளித்த அந்த நபர் சிறை துறையில் இருந்து வருவதாக தெரிவித்தார்.  இதனால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வாலிபர் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து அந்த வாலிபரை தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் வாலிபரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வாலிபரின் பெயர் வசந்த்குமார் என்பதும் இவர் … Read more

கும்பகோணம் | காசி தமிழ்ச் சங்கமம் விழா ரயிலை மறிப்போம் என்ற தகவலால் பரப்பரப்பு

கும்பகோணம்: ராமேஸ்வரத்திலிருந்து காசி தமிழ்ச் சங்கமம் விழாவிற்கு செல்லும் ரயிலை மறியல் செய்வதாக வந்த தகவலையடுத்து கும்பகோணம் ரயில் நிலையத்தில் இன்று காலை போலீஸார் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று இரவு காசிக்கு செல்லும் ரயில் புறப்பட்டு இன்று காலை 7:20 மணிக்கு கும்பகோணம் வந்து,பின்னர் இங்கிருந்து புறப்பட்டு சனிக்கிழமை காலையில் காசிக்கு சென்றடைகிறது. இந்த ரயிலில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறும் விழாவிற்காக கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு அந்நிகழ்ச்சிக்கு பொது மக்களை அழைத்து … Read more

மைக்கை தள்ளிய எம்எல்ஏ பி.ஏ; கும்மாங் குத்து தந்த அமைச்சர்!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட சார்பில் பொதுஉறுப்பினர்கள் கூட்டம் திருத்தணியில் உள்ள தனியார் விடுதியில் தொகுதி எம்எல்ஏ எஸ்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் நாசர் கட்சியினர் மத்தியில் மிகவும் உருக்கமாக பேசிக்கொண்டு இருந்தார். இவ்வாறு அமைச்சர் நாசர் பேசிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு பின்னால் நின்ற திமுக நிர்வாகிகளை இடித்துக்கொண்டு திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன் உதவியாளர் சதீஷ் கடந்து … Read more

லீவு கேட்ட போலீஸ்காரரை ஆபாசமாக பேசிய டிஎஸ்பி: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் லீவு கேட்ட காவலரை ஆயுதப்படை டிஎஸ்பி ஆபாசமாக பேசும் ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர். மேலும், இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, பயிற்சி எஸ்ஐ ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயுதப்படை டிஎஸ்பியாக விநாயகம் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர், டிஎஸ்பி விநாயகத்திடம் லீவு தரும்படி கேட்டுள்ளார். இதற்கு, அவர் காவலரை ஆபாசமாக பேசியுள்ளாராம். இந்த ஆடியோ சமூக … Read more

‘நான் செய்வது அசிங்கமா? அதை வனிதா கூறுவதுதான் வேடிக்கை’: ராபர்ட் மாஸ்டர்

‘நான் செய்வது அசிங்கமா? அதை வனிதா கூறுவதுதான் வேடிக்கை’: ராபர்ட் மாஸ்டர் Source link

திருவாரூர் : ரூ.50 ஆயிரம் பணத்துடன் புதிய லேப்டாப் – நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு!

திருவாரூர் : ஆன்லைன் மூலம் வாங்கிய லேப்டாப் பழுதானதால், அதனை மாற்றி தரவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவும், பிரபல ஆன்லைன் வணிக நிறுவனத்திற்கு, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கடந்த ஆண்டு பிரபல ஆன்லைன் வணிக நிறுவனத்தில் 32999 ரூபாய்க்கு லேப்டாப் ஒன்றை வாங்கி உள்ளார். ஆனால் இவர் வாங்கிய அன்றே அந்த லேப்டாப் செயல்படாமல் இருந்துள்ளது. … Read more

திருவண்ணாமலை | கார்த்திகை தீபத் திருவிழா அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற காவல்துறை நடவடிக்கை: டிஜிபி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் காவல்துறை செய்து வருகிறது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. டிசம்பர் 6-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு, வியாழன் அன்று மாலை ஆய்வு செய்தார். விஐபிக்கள் மற்றும் … Read more