தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்டசமாக கோடியக்கரையில் 8 செ.மீ. மழை பதிவு

நாகை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்டசமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேதாரண்யம் 5 செ.மீ., சிதம்பரம், ஆலங்குடு, மதுக்கூர், மாமல்லபுரத்தில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

திருவள்ளூரில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனங்கள்: பெட்ரோல் குண்டு வீச்சா?

பழவேற்காட்டில் மீன் வியாபாரியொருவரின் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளைக் பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பெரிய தெருவில் வசிப்பவர் மகிமை ராஜ் (60). மீன் வியாபாரம் செய்து வரும் இவருது வீட்டில் நேற்று நள்ளிரவில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தாருடன் எழுந்து வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர … Read more

Tamil news today live: நிதிநிலை பொறுத்து படிப்படியாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் – அமைச்சர் சிவசங்கர்

Tamil news today live: நிதிநிலை பொறுத்து படிப்படியாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் – அமைச்சர் சிவசங்கர் Source link

திமுக கவுன்சிலர் வெட்டிய மர்ம கும்பல்! மேட்டூர் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியின் 14 ஆவது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த வெங்கடாசலம் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு கொலை மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மேட்டூர் நகராட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பங்கேற்க திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் அவரது மனைவியுடன் நகராட்சி வளாகத்திற்கு கார் மூலம் வந்தார். திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் காரை விட்டு இறங்கிய போது மறைந்திருந்த மர்ம கும்பல் … Read more

இந்த இடங்களில் 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது.. தொலைத் தொடர்புத்துறை உத்தரவு..!

விமானத்தின் கருவிகள் பாதிக்கப்படும் என்பதால், விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமான நிலையங்களுக்கு … Read more

ராம்கோ சூப்பர்கிரீட் – ‘இந்து தமிழ் திசை’ இணைந்து வழங்கும்: ‘சீர்மிகு பொறியாளர் விருது – 2022’ விழா; சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது

சென்னை: கட்டுமானம் மற்றும் கட்டமைப்புத் துறையில் சிறந்து விளங்கும் பொறியாளர்கள் பலர், தமிழ்ச் சமுதாயத்தின் பொதுவெளியில் இன்னமும் அறியப்படாமல் உள்ளனர். அவர்களைத் தேர்வுசெய்து, ‘சீர்மிகு பொறியாளர் விருது-2022’-ஐ வழங்கி, பாராட்டி கவுரவிக்கும் முயற்சியில் ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உடன் இணைந்து ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்தது. இவ்விழாவை ரினாகான் ஏ.ஏ.சிப்ளாக்ஸ், சூர்யதேவ் அலாய்ஸ் அண்ட் பவர் பிரைவேட் லிமிடெட்,லெட்சுமி செராமிக்ஸ், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் ஆகி யன இணைந்து வழங்குகின்றன. இந்த … Read more

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நீர்நிலைகளில் கழிவுநீர், குப்பைகள் கலப்பதால் விஷமாகும் நிலத்தடி நீர்: கலெக்டர்கள் தடுப்பு நடவடிக்கை எடுக்க ேகாரிக்ைக

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகளில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து விஷமாவதாக புகார் எழுந்துள்ளது. இதனை கலெக்டர்கள் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக்ததில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆறு, ஏரி, குளங்கள் அவற்றின் அழகுகளை இழந்து வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் கருணை காட்டாமல் உடனடியாக … Read more

25 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்த நபர்… கயிறு கட்டி உள்ளே இறங்கிய தீயணைப்புத்துறை ஊழியர்!

பயன்படுத்தாத 25 அடி ஆழ உரை கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை ஒன்றரை மணி நேரம் போராடி பத்திரமாக மீட்ட ஆவடி தீயணைப்பு மீட்பு படையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (55). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், வீட்டின் அருகில் இருந்த உரை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவரை மீட்க உறவினர்கள் முயற்சி செய்தும் … Read more

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு வந்த மேற்கு வங்க இளைஞர் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு வந்த மேற்கு வங்க இளைஞர் கைது Source link

கிருஷ்ணகிரி: அரசு பஸ்-மினி லாரி மோதிய விபத்தில் 14 பேர் படுகாயம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பேருந்தும், மினி லாரியும் மோதிய விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து பயணிகளுடன் விருத்தாச்சலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது இன்று காலை இரண்டு மணி அளவில் பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மினி லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து இந்த விபத்தை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து … Read more