மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அந்தமான் கடல் பகுதிகளில் 5-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 30.11.2022 மற்றும் 01.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 02.12.2022 மற்றும் 03.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக … Read more

தமிழக விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த ரூ.40.89 கோடி பரிசு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

திருவண்ணாமலை: தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில், 1,433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.89 கோடி பரிசுத்தொகையை முதல்வர் வழங்கியுள்ளார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 63வது குடியரசு தின தடகளப் போட்டிகள் கடந்த 25ம் தேதி தொடங்கியது. 14 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, பல்வேறு போட்டிகள் நடந்தது.  தடகளப் போட்டியின் நிறைவு விழா, திருவண்ணாமலையில்  நேற்று மாலை நடந்தது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி … Read more

ரூ 360 கோடி கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல்; சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்: இ.பி.எஸ்

ரூ 360 கோடி கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல்; சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்: இ.பி.எஸ் Source link

தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதன் பின்னர், அவர் பேசியதாவது:  ஜானகி எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர். தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகளை நன்கு அறிந்தவர் ஜானகி அம்மையார். தற்போது, ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு துவக்கவிழா நடத்துவது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். நான் மாணவராக இருந்தபோது பள்ளியில் … Read more

நடிகை கீர்த்தி சுரேஷ் குலதெய்வ கோவிலுக்கு போனது இதற்கு தானா..?

தமிழ்த் திரையுலகில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான முன்னணி பன்மொழி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர், நடிகை மேனகா மற்றும் மலையாள தயாரிப்பாளர் சுரேஷின் மகள் ஆவார். தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு, மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘மகாநதி’ திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருகிறது. இவருக்கும், … Read more

ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்பது கொடுங்கோன்மை: சீமான் கண்டனம்

சென்னை: “ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் அனைத்தும் தனி மனித அந்தரங்கம் மற்றும் அடிப்படை மனித உரிமை சார்ந்தவையே என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பில் உறுதி செய்துள்ள நிலையில், மேலும் மேலும் அதில் கூடுதல் தகவல்களை இணைக்க இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் வற்புறுத்துவதென்பது அடிப்படை மனித உரிமைக்கே எதிரானதேயாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழ்நாடு அரசு மின் இணைப்பு … Read more

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-யாக சங்கர் ஐ.பி.எஸ் நியமனம்: பின்னணி என்ன?

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்றதையடுத்து, அந்த பதவிக்கு சங்கர் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக சங்கர் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், காலியான காவல் நிர்வாக பிரிவு ஏடிஜிபி பதவியை, தலைமையிட ஏடிஜிபியாக பணியாற்றி வரும் வெங்கடராமன் ஐபிஎஸ் கூடுதலாக கவனிப்பார் என உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் பயிற்சி … Read more

பெருந்துறை அருகே பட்டியலின மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததாக புகார்: கல்விதுறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை..!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பட்டியலின மாணவர்களை பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததாக பெற்றோர் அளித்த புகார் குறித்து கல்விதுறை மற்றும் காவல்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தினர். துடுப்பதி அருகே பாலக்கரை கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 35 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பாலக்கரை, கூலிக்காட்டு வலசு, இந்திராநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அந்த பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பட்டியலின மாணவர்களை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை கழிவறைகளை சுத்தப்படுத்த வைத்ததாக புகார் … Read more

30 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டிட்கள்.. என்ன நடந்தது?

30 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டிட்கள்.. என்ன நடந்தது? Source link

லட்சுமியை போலவே..? கோவில் யானைகளின் அழுகுரல் யாருக்காவது கேட்குமா.?! 

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மனக்குல விநாயகர் கோயிலில் உள்ள யானை லட்சுமி இன்று அதிகாலை பாகன் நடைப்பயிற்சி அளித்துள்ளார் அப்போது திடீரென மயங்கி விழுந்த யானை உயிரிழந்தது. கடந்த 1997 ஆம் ஆண்டு மணக்குள விநாயகர் கோயிலுக்கு தனியார் நிறுவனம் ஒன்று இந்த யானையை காணிக்கையாக வழங்கியது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் மணக்குள விநாயகர் கோயிலில் யானை லட்சுமி ஆசி வழங்கி வந்தது. பக்தர்களிடம் ஆசி வழங்கி அன்பாக பழகி வந்த யானை உயிரிழந்த சம்பவம் … Read more