நடிகர் தனுஷ் வழக்கின் ஆவணங்களை தாக்கல் செய்ய கீழமை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: நடிகர் தனுஷூக்கு எதிரான போலி ஆவண வழக்கின் ஆவணங்களை தாக்கல் செய்ய கீழமை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த குற்றவியல் சீராய்வு மனு. நடிகர் தனுஷ் என் மகன் என நான் உரிமை கோரிய வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் தரப்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்ய … Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடை நீட்டிப்பு!

அதிமுக பொதுக்குழு நடத்தியதை அங்கீகரித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வருகிற 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் … Read more

நடிகர் தனுஷிற்கு எதிரான வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: நடிகர் தனுஷிற்கு எதிரான வழக்கு தொடர்புடைய ஆவணங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷை தங்களது மகன் என உரிமை கோரி, மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி, மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நடிகர் தனுஷ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனுஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், மேலூர் நீதிமன்றத்திலுள்ள வழக்கை ரத்து செய்தது. ‘‘இந்த … Read more

மெரினா கடற்கரையில் ஆண் நண்பருடன் நெருக்கம்.. பெண்ணிடம் பணம் பறித்த போலி காவலர்

மெரினா கடற்கரையில் ஆண் நண்பருடன் நெருக்கம்.. பெண்ணிடம் பணம் பறித்த போலி காவலர் Source link

கார்த்திகை தீபத் திருவிழா | திருவண்ணாமலைக்கு 4 நாட்களில் 20 சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை: கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை, வேலூர், புதுச்சேரி, திருப்பாதிரிபுலியூர் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளன. … Read more

பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு ஜாக்பாட்: ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டங்கள்!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. இன்று (29.11.2022) அரியலுார் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ.221.80 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.31.38 கோடி மதிப்பீட்டிலான 54 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.03 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். துறை வாரியாக செயல்படுத்தப்படும் அந்த திட்டங்களில் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. பயன்பாட்டுக்கு வரும் முடிவடைந்த திட்டங்கள்! நெடுஞ்சாலைத் துறை நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை … Read more

பேரணாம்பட்டு அருகே மலைப்பாதை வளைவு: தடுப்பு சுவர்களின் உயரத்தை அதிகரிக்க கோரிக்கை

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே மலைப்பாதை வளைவில் உள்ள தடுப்பு சுவர்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழக-ஆந்திர எல்லையான பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி கிராமத்தையொட்டி காப்புக்காடு உள்ளது. இந்த காட்டின் வழியாக செல்லும் சாலைகளில் சுமார் 7 அபாயகரமான வளைவுகள் உள்ளது. இந்த சாலையில் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து ஏராளமான கனரக வாகனங்கள் இரவு பகல் நேரங்களில் சென்னை, வேலூர் பகுதிகளுக்கு சென்று வருகிறது. அப்போது, பல நேரங்களில் … Read more

சொத்துக்குவிப்பு வழக்கு: தி.மு.க எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜராக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன்

சொத்துக்குவிப்பு வழக்கு: தி.மு.க எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜராக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் Source link

திருவள்ளூர் அருகே ரெயில் மோதியதில் முதியவர் பலி.!

நேற்று திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அருகே வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.  அப்போது, அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதிyathil தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், இறந்தவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? உள்ளிட விவரங்கள் எதுவும் தெரியவில்லை.  ஆனால், உயிரிழந்த நபர் சிமெண்ட் மற்றும் வெள்ளை நிறத்தில் … Read more

சென்னை – திண்டுக்கல் வழித்தட ரயில்களின் வேகம் இனி 130 கி.மீ

சென்னை: சென்னை – திண்டுக்கல் வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை 130 கி.மீ என்கிற அளவில் அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் கொல்லம், திருவனந்தபுரம் என்று கேரளாவிற்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, இந்த வழித்தடத்தில் தினசரி 10-க்கு மேற்பட்ட வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சென்னை – திண்டுக்கல் வழித்தடத்தில் 110 கி.மீ வேகத்தில் … Read more