முட்புதரில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த பெண்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சீலக்காம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (50). மெக்கானிக்கான இவருக்கு நாகவேணி (46) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். நாகவேணி தினமும் பொள்ளாச்சி-உடுமலை எல்லை பகுதி புதுப்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். வழக்கம் போல் நேற்று காலை மாடுகளை அழைத்து கொண்டு தோட்டத்துக்கு சென்ற நாகவேணி, மாலை கடந்தும் மாடுகளுடன் வீட்டுக்கு வராததால் ராஜேந்திரன் … Read more

அவசர சட்டத்தை நடைமுறைப்படுத்த ‘தமிழ்நாடு கேமிங் அத்தாரிட்டி’ உருவானதா? – அண்ணாமலை கேள்வி

சென்னை: “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை தொடர்பாக தமிழ்நாடு கேமிங் அத்தாரிட்டி உருவாக்கப்பட்டதா?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவ.29) சந்தித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினோம். தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தார். இரு … Read more

சவுக்கு சங்கருக்கு சீமான் ஆதரவு.. விவசாயி சின்னத்தில் போட்டி.. உதயநிதியை வீழ்த்த டார்கெட்

நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கைதானார். அவருக்கு உயர் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை வழங்கியது. அதனை தடார்ந்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் அந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார். அங்கு அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. பின்னர் மீண்டும் பழைய நான்கு வழக்குகளில் சென்னை சைபர் க்ரைம் பிரிவு போலீஸ் சவுக்கு சங்கரை கைது செய்தது. … Read more

மஞ்சூர் பகுதியில் மீண்டும் ரோட்டில் சாவகாசமாக உலா வந்த கரடி

மஞ்சூர்: மஞ்சூர் பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் இரவு நேரங்களில் உணவு தேடி குடியிருப்பு மற்றும் பஜார் பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கரடி ஒன்று மஞ்சூர், கொட்டரகண்டி, கண்டிமட்டம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உலா வந்த கரடி அப்பகுதிகளில் … Read more

சைக்கிளுக்காக கெஞ்சிய எம்.ஜி.ஆர்… வாழ்க்கையையே புரட்டிப் போட்ட ஃப்ளாஷ்பேக்!

சைக்கிளுக்காக கெஞ்சிய எம்.ஜி.ஆர்… வாழ்க்கையையே புரட்டிப் போட்ட ஃப்ளாஷ்பேக்! Source link

“வாரிசு அரசியலை உலகில் எந்த நாட்டிலும் தடை செய்ய முடியாது” – டி.கே.எஸ்.இளங்கோவன் நேர்காணல்

திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், திமுக தலைமைக்கழக செய்தித் தொடர்பு தலைவருமான டி.கே.எஸ்.இளங்கோவன் ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அளித்த சிறப்பு நேர்காணல். தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதற்கான வாய்ப்பு குறித்து சொல்லுங்க? எந்த ஒரு அரசு பதவி ஏற்றாலும் முழு காலமும் ஒரே அணியே தொடர்ந்து இருக்கும் என சொல்ல முடியாது. மாற்றங்கள் இருக்கும். அமைச்சர்களின் பணி விஷயத்தில் முதல்வருக்கு இருக்கும் திருப்தியைப் பொறுத்து … Read more

ராகிங்கை தடுக்க 24 மணி நேரமும் கண்காணிப்பு: ஐகோர்ட்டில் வேலூர் சிம்எம்சி நிர்வாகம் உறுதி!

ராகிங்கை தடுக்க கல்லூரியில் 24 மணி நேர பாதுகாப்பும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், தொடர்ந்து கண்காணிக்கப்படும் என வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி தாக்கல் செய்த அறிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணபடுத்தி, இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை … Read more

இரண்டாம் சீசன் முடிவடைந்த நிலையில் ஊட்டி பூங்காவில் பெரணி செடிகளை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: நீலகிரியில் 2வது சீசன் முடிவடைந்த நிலையில் ஊட்டி பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பெரணி செடிகளை ரசித்து செல்கிறார்கள். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முதல் மற்றும் இரண்டாம் சீசன் அனுசரிக்கப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதம் முதல் சீசனாகவும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் இரண்டாம் சீசனாகவும் அனுசரிக்கப்படுகிறது. தற்போது இரண்டாம் சீசன் கடந்த மாதத்துடன் முடிவடைந்த நிலையில், முதல் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. … Read more

சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக எம்.பியும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆ.ராசா மீதான இந்த குற்றச்சாட்டு மீது கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக சிபிஐ விசாரணை செய்து வந்தது. இந்த விசாரணை முடிவில் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவருடைய உறவினர்கள், நண்பர்கள் மீது கடந்த மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை … Read more