தெரிஞ்சிக்கோங்க..!! மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்..!!

ஒன்றிய அரசின் உத்தரவை தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.மேலும், மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு … Read more

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை நிறுத்திவைப்பு: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான சிறுபான்மையினருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சிறுபான்மை மாணவர்களுக்கான பள்ளிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதுநாள் வரை மத்திய அரசின் உதவித் தொகையைப் பெற்று கல்வி கற்று வந்தார்கள். இந்தத் திட்டத்திலும் கைவைத்துவிட்டது மத்திய … Read more

மீண்டும் தீவிரமடையும் சோதனை: கட்டுப்பாடு விதிக்க ஆலோசனை!

கொரோனா பாதிப்பு சமீபகாலமாக குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால் சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருவது உலகநாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கான பல தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னரும் வைரஸ் உருமாறி தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். … Read more

2024 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போல், பாஜக தனித்து போட்டியிட தயாரா?: சீமான் கேள்வி

சேலம்: தமிழகத்தில் கூட்டணியின்றி பாஜக போட்டியிடுமா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.  சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சியில் எதுவும் சரியாக நடக்கவில்லை; எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்து வருகின்றனர். 2024 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போல், பாஜக தனித்து போட்டியிட தயாரா? என கேள்வி எழுப்பினார். 7 பேர் விடுதலை தொடர்பாக ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்தால், அதற்கு மேல் … Read more

என்னிடமும் சில மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன: கோவையில் தமிழிசை பேட்டி

என்னிடமும் சில மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன: கோவையில் தமிழிசை பேட்டி Source link

கணவரிடையே ஏற்பட்ட தகராறு… மனைவியின் விபரீத செயல்.!

சேலம் மாவட்டத்தில் கணவரிடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை குப்புசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் காய்கறி வியாபாரி ரவிக்குமார். இவரது மனைவி மணிமேகலை(31). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று இவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு காரணமாக மனவேதனையில் இருந்த மணிமேகலை வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டின் அறைக்குள் … Read more

அரசியலில் பரபரப்பு.. காங்கிரசில் இணைந்தார் பாஜக முன்னாள் அமைச்சர்..!

குஜராத்தில், பாஜக அமைச்சராக இருந்த ஜெய்நாராயண் வியாஸ் தனது பதவியை ராஜினமா செய்தார். தொடர்ந்து அவர் காங்கிரசில் இணைந்தார். குஜராத் மாநில பாஜக அமைச்சராக இருந்தவர் ஜெய்நாராயண் வியாஸ் (75). இவர், இந்த மாத தொடக்கத்தில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பாஜகவில் இருந்தும் விலகினார். இந்நிலையில், அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஜெய்நாராயண் வியாஸ் மற்றும் அவருடைய மகன் சமீர் வியாஸ் ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர். … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: கேரள கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்… ஆர்.என். ரவி மவுனம் ஏன்? தமிழிசை விளக்கம்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே அதிகார மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சட்டசபையில் கொண்டு வரப்படும் மசோதாக்களுக்கு காலம் தாழ்த்தி அனுமதி வழங்கியும், சில மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க மறுப்பதாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டம் தடை அவசர சட்டத்துக்கு கையெழுத்திடாமல் அதனை காலாவதியாகியுள்ள பழிக்கு ஆர்.என்.ரவி ஆளாகியுள்ளார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தால் தமிழகத்தில் … Read more

வனப்பகுதியில் கொசு தொந்தரவு விளைநிலங்களுக்குள் புகுந்தது யானைக்கூட்டம்

பழநி : வனப்பகுதிகளில் கொசுக்களின் தொந்தரவு அதிகரித்துள்ளதால் யானைக்கூட்டம் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. ஒட்டன்சத்திரம் வனப்பகுதி பெரிய வனப்பரப்பைக் கொண்டது. இங்கு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த யானைக்கூட்டம் அடிக்கடி உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை ஓட்டிய விளைநிலங்களுக்கும், அணைப்பகுதிகளுக்கும் வந்து கொண்டிருக்கும். விளைநிலங்களுக்குள் யானைகள் வருவதைத் தடுக்க வனத்துறை சார்பில் அகழி மற்றும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளன. எனினும், யானைகள் வருவதை தடுக்க முடியாத சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த … Read more