தமிழகத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரிப்பு – கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் வருவதால் விலை வீழ்ச்சி
மதுரை: வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளது. எனினும், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் 16 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில், 3 1/2 லட்சம் ஹேக்டர் அளவில் காய்கறிகள் சாகுபடி நடக்கிறது. தேசிய அளவில் காய்கறி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை வெங்காயம், தக்காளி, கேரெட், பீட்ருட், பீன்ஸ் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் உற்பத்தியும் குறைந்திருந்தது. … Read more