தொழிலதிபர், கார் டிரைவர் எரித்து கொலை; சாமியார், கள்ளக்காதலிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: திருச்சி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
திருச்சி: கள்ளக்காதல் தகராறில் தொழிலதிபர், கார் டிரைவரை எரித்துக்கொன்ற சாமியார், இவரது கள்ளக்காதலிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருச்சி கோர்ட் தீர்ப்பளித்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ். தொழிலதிபரான இவர், தனது கார் டிரைவர் சக்திவேலுடன் கடந்த 2007 ஜனவரி 22ம் தேதி திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியில் காருடன் எரித்து கொலை செய்யப்பட்டார். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், ரங்கத்தை சேர்ந்த சாமியார் கண்ணன்(55), அவரது கள்ளக்காதலி யமுனா(52), யமுனாவின் … Read more