அரசு கேபிள் டிவி சேவையில் தடங்கல்: மென்பொருள் நிறுவனம் மீது நடவடிக்கை

சென்னை: அரசு கேபிள் டிவி சேவை தடங்கலுக்குக் காரணமான மென்பொருள் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் கடந்த நவ.19-ம் தேதி முதல் திடீரென தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை பலபகுதிகளில் உள்ள செட்-டாப் … Read more

கார்த்திகை துவங்கியது… பழநியில் சீசனும் துவங்கியது ஒரு லட்சம் பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம்: தரிசனத்திற்கு 4 மணி நேரம் காத்திருப்பு

பழநி: சீசன் துவங்கிய நிலையில் பழநியில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கிரி வீதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனத்திற்கு 4 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கார்த்திகை மாதம் துவங்கியதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை துவங்கி உள்ளது. வார விடுமுறை தினமான நேற்று பழநி கோயிலுக்கு வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. நேற்று … Read more

சிறுத்தைகளுக்காக நமீபியாவுக்கு நன்றி.. தந்த வர்த்தக வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

சிறுத்தைகளுக்காக நமீபியாவுக்கு நன்றி.. தந்த வர்த்தக வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா Source link

#சென்னை | குடியிருப்பு வாசிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் – அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

சீரமைப்பு பணியின் போது வாடகைக்கு வெளியே தங்குவோருக்கு ரூ.24,000 வழங்கப்படும் என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சீரமைப்பு பணியின் போது, மாற்று இடத்தில் அல்லது வேறு இடத்தில் தங்கும் குடியிருப்பு வாசிகளுக்கு ரூ.24,000 வழங்கப்படும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்தாவது, “குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சிதிலமடைந்த கட்டங்களை இடித்து கட்டித்தர 18 மாதம் ஆகும். எனவே, குடியிருப்பு … Read more

15 மணி நேரம் தொடர்ந்து ட்ரம்ஸ் வாசிக்கும் 16 வயது சிறுவன் மேற்கொண்டுள்ள உலக சாதனை முயற்சி..!

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து 15 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 16 வயது சிறுவன் அதிகாலை 5 மணி முதல் தொடர்ந்து டிரம்ஸ் வாசித்து வருகிறான். பொன்னேரியை சேர்ந்த ரமேஷ்-ஜெயந்தி தம்பதியரின் மகன் முகேஷ் கிருஷ்ணன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதலே டிரம்ஸ் வாசிப்பில் ஆர்வம் கொண்ட சிறுவன் முழுமையாக பயிற்சி பெற்று 8 கிரேடு டிஸ்டிங்ஷன் பெற்றுள்ளார். ஏராளமான இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ள … Read more

உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை திரும்பப் பெற தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கோவை: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான கொடிசியாவின் கூட்டம், ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சுருளிவேல், சிவ சண்முக குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு அவர்கள் கூறும்போது, “குறு, சிறு தொழில் முனைவோர் கடுமையான தொழில் நெருக்கடிகளில் இருந்து மீண்டுவர முடியாமல் உள்ளனர். இந்நிலையில், மின்சார வாரியம் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளதால், தொழில்முனைவோர் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். ஜாப் ஆர்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் செய்து கொடுக்கும் தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை இந்த … Read more

மாநகராட்சி பெண் மேயர்களுக்கு கோவையில் 4 நாட்கள் பயிற்சி

வேலூர்: மாநகராட்சி பெண் மேயர்களுக்கு கோவையில் இன்று முதல் 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.  தமிழகத்தில் வார்டு கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர்கள், கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் என்று அவர்களது பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சென்னை பெருநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகளில் சென்னை, வேலூர் உள்ளிட்ட அனைத்து பெண் மேயர்களுக்கும் இன்று தொடங்கி வரும் 24ம் தேதி வரை 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட … Read more

இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர்… இவ்ளோ பயன் இருக்கு!

இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர்… இவ்ளோ பயன் இருக்கு! Source link

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் பேர் குரூப்-1 தேர்வு எழுதவில்லை – ஆட்சியர் தகவல்.! 

நேற்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 போட்டித் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றத் தேர்வை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி மோரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:- “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், குந்தாரப்பள்ளி, ராயக்கோட்டை உள்ளிட்ட  19 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை எழுதுவதற்கு மொத்தம் 5 ஆயிரத்து 512 பேர் விண்ணப்பித்து இருந்த … Read more

தொலைநிலைக் கல்வியில் முறைகேடு: சேலம் பெரியார் பல்கலை. துணைப்பதிவாளர் பணிநீக்கம்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில், 2013-ம் ஆண்டு விதிமுறைகளை மீறி, மருத்துவக் கல்வி வழங்கியது, வெளிமாநிலங்களில் தகுதியற்ற மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கியது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இதையடுத்து வெளிமாநில படிப்பு மையங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்ததுடன், முறைகேடு தொடர்பாகவும் விசாரிக்க அறிவுறுத்தியது. முறைகேடு தொடர்பாக, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், தொலைநிலைக் கல்வி இயக்கக அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது உதவிப் பதிவாளராக இருந்த ராமன், தொகுப்பூதிய பணியாளர் … Read more