கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: மேலும் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை
கோவை: கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 5 பேரிடம் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி கார்சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்தஜமேஷா முபின் உயிரிழந்தார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் பிரத்யேமாக முதல் தகவல் அறிக்கையும் … Read more