திருப்பூர் அருகே 3 மாணவர்கள் பலியான காப்பகத்திற்கு பூட்டு போட்டு போலீஸ் பாதுகாப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே 3 மாணவர்கள் பலியான தனியார் காப்பகத்திற்கு பூட்டு போடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே பூண்டி ரிங் ரோட்டில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கடந்த 5ம் தேதி இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் 3 மாணவர்கள் பலியாகினர். மேலும், 12 பேர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.   இது தொடர்பாக திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஒரு … Read more

கேள்விபட்டு இருக்கிறீர்களா? ‘ஆம்லெட்’ ஆனால் முட்டை இல்லை.. வெஜ் ஆம்லெட் ரெசிபி இதோ!

கேள்விபட்டு இருக்கிறீர்களா? ‘ஆம்லெட்’ ஆனால் முட்டை இல்லை.. வெஜ் ஆம்லெட் ரெசிபி இதோ! Source link

கடலூர் அருகே சோகம்.! அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலி.!

கடலூர் மாவட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடலூர் மாவட்டம் குமராட்சி கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ்(45). இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து அப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.  அப்பொழுது வயல்வெளியில் தரையில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை எதிர்பாராத விதமாக ரமேஷ் விதித்துள்ளார். அப்பொழுது ரமேஷ் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு … Read more

வருங்கால மருமகனுக்கு 125 வகை உணவுகள் செய்து கொடுத்த மாமியார்!!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் எஸ்.கோட்டா பகுதியை சேர்ந்த சைதன்யா என்ற இளைஞருக்கும், விசாகப்பட்டினத்தை சேர்ந்த நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தசரா பண்டிகைக்கு வருமாறு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் அழைத்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்து, சைதன்யா பெண் வீட்டுக்கு வந்தார். அப்போது, அவருக்கு 125 வகை பலகாரங்கள், உணவு வகைகளை பரிமாறி அவரது மாமியார் அசத்தினார். அவற்றை சாப்பிட … Read more

சாமி கும்பிட வந்தபோது நிகழ்ந்த சோகம்.. காவிரி ஆற்றில் மணல் சுழலில் சிக்கி 2 இளைஞர்கள் பலி..!

கரூர் குளித்தலை அருகே, குடும்பத்துடன் சாமி கும்பிட வந்தபோது, காவிரி ஆற்றில் மூழ்கி, இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜன், ஜெகநாதன் குடும்பத்தினர், லாலாப்பேட்டை அருகேயுள்ள கொம்பாடிபட்டியில் சாமி கும்பிட வந்திருந்தனர். காவிரி ஆற்றில் தீர்த்தக்குடம் எடுப்பதற்காக குளித்த போது, மணல் சுழலில் சிக்கி, விஷ்வா, புருஷோத்தமன் என்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கினர். புருஷோத்தமன் மட்டும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். விஷ்வாவின் உடலை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். Source link

அமைதியை பரப்பிய நபியின் பிறந்தநாளை கொண்டாடுவோம் – ஆளுநர், முதல்வர் மீலாது நபி வாழ்த்து

சென்னை: மீலாது நபி திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்: ஆளுநர் ஆர்.என்.ரவி: அமைதியை உலகெங்கும் பரப்பிய முகமது நபி பிறந்த இத்திருநாளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம். அனைத்து மக்களும் இந்நன்னாளை மகிழ்வுடனும், பரஸ்பர அன்புடனும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: மகத்தான போதனைகளை அருளிய மாமனிதர் நபிகள் நாயகம் அவதரித்த திருநாளில் … Read more

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் கொடநாடு வழக்கில் சேலம் முக்கிய பிரமுகரை கைது செய்ய திட்டம்?… அதிமுகவினர் இடையே பரபரப்பு

சேலம்: கொடநாடு கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சேலம் முக்கிய பிரமுகரை விரைவில் கைது செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களா கொடநாட்டில் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இந்த எஸ்டேட்டிற்குள் நுழைந்த கும்பல் காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து உள்ளே புகுந்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச்சென்றது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜெயலலிதாவின் மாஜி … Read more

கோவையில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆய்வு: வேளாண் காடுகளை அதிகரிக்க நடவடிக்கை

கோவையில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆய்வு: வேளாண் காடுகளை அதிகரிக்க நடவடிக்கை Source link

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!

மிலாது நபியை முன்னிட்டு இன்று சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ; மிலாது நபியை முன்னிட்டு வரும் இன்று (அக்டோபர் 9ம் தேதி) சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்துள்ள பார்கள் மூடப்பட வேண்டும். மேலும், அரசு உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட … Read more

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை நடுரோட்டில் கழுத்தறுத்து கொடூரமாக கொலை..!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள குர்ராடா கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கட சூரிய நாராயணா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவகி என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால், சூரிய நாராயணாவின் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சூரிய நாராயணா, இன்று அவ்வழியாக டூவீலரில் வந்த தேவகியை தடுத்து நிறுத்தியுள்ளார். நடுரோட்டில் வைத்து தேவகியை கத்தியால் கழுத்தை அறுத்தார். இதனால் அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து கீழே சரிந்துள்ளார். இதனை … Read more