நாளை நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை: மற்ற மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று (8ம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தருமபுரி, … Read more