பாவூர்சத்தி மேம்பாலப் பணிகளை ரயில்வே துறை விரைவில் தொடங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி: தென்காசி – திருநெல்வேலி நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாப் பணிகளை ரயில்வே துறை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர் தென்காசி – திருநெல்வேலி இடையே நான்குவழிச் சாலை பணிகள் சுமார் 430 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம் 900 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இடதுபுறம் 22 பில்லர்கள், … Read more