திண்டிவனம் அருகே கிடந்த ஆண் சடலம்.! போலீசார் தீவிர விசாரணை.!
திண்டிவனம் அருகே கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காலேஜ் ரோடு அருகே 40 வயது மதிப்பு தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. மேலும் அவரது உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை … Read more