சமூக வலைதளத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – மூன்று பேர் கைது..!
உத்தரபிரதேச மாநிலத்தில் பஸ்தி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவருக்கு, சமூக வலைதளத்தின் மூலம் அதே பகுதியை சேர்ந்த ஒரு மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்குள் இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மருத்துவர் இளம்பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தியதால், அந்த பெண் அவரின் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அப்போது அந்த மருத்துவர் தன்னுடைய ஹாஸ்டலுக்கு வருமாறு வற்புறுத்தினார். அதற்கு சம்மதம் … Read more