கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கி கணக்குகள் முடக்கம் – சைலேந்திர பாபு உத்தரவில் ‘ஆபரேஷன் கஞ்சா 2.0’
தமிழகத்தில், கஞ்சா வியபாரிகளின் 2 ஆயிரத்து 264 பேருடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் , கஞ்சா விற்பனை மூலம் சம்பாதிக்கப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மற்றும் பணம் முடக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2 பாயிண்ட் ஓ என்ற பெயரில் மார்ச் மாதம் முதல் கஞ்சா வேட்டையைத் தொடங்கிய போலீசார், … Read more