அமைச்சர் பெயரைச் சொல்லி டாஸ்மாக் ஊழியர்களுக்கு மிரட்டல்: சி.ஐ.டி.யு புகார்

அமைச்சர் பெயரைச் சொல்லி டாஸ்மாக் ஊழியர்களுக்கு மிரட்டல்: சி.ஐ.டி.யு புகார் Source link

சுங்கச் சாவடி ஊழியர்கள் பணி நீக்கம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஊழியர்கள் 54 பேர் பணி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தலைவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்களில் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நடைமுறைகளோ, விதிகளோ கடைபிடிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. தொழிலாளர் நிரந்தரப்படுத்துதல் சட்டம் 1981-ன் படி 2 ஆண்டுகளில் 48 நாட்கள் … Read more

சென்னையை பொறுத்தவரை 95% மழைநீர் கால்வாய் பணிகள் முடிந்துள்ளன: அமைச்சர் சேகர்பாபு

வடசென்னை பேசின் பாலசாலையில் அமைந்துள்ள மண்டலம் 5 இல் இன்று மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்கான ஆய்வுகூட்டமானது மாநகராட்சி அதிகரிகளோடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா தற்போது நடைபெற்றுவரும் பணிகளின் விவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். இதன் பின் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அமைச்சரும் மேயரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். தற்போது உள்ள தமிழக அரசை போல் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் கூட … Read more

நவராத்திரி விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுதலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்தநிலையில் நவராத்திரி விடுமுறை தொடங்கி விட்டதால் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் களைகட்ட தொடங்கியது. அதுபோல் இன்று காலையும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். தொடர்ந்து அதிகாலை திரிவேணி சங்கத்தில் படித்தரையில் அமர்ந்து சூரிய உதயம் கண்டு ரசித்தனர். அதன்பின் கடலில் நீராடி மகிழ்ந்தனர். பின்னர் பகவதியம்மன் கோயில் சென்று சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து கடல் … Read more

திமுக தலைவர் தேர்தல்: அக்.7இல் ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல்!

திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கிளைக்கழகம், பேரூர், நகரம், ஒன்றிய, மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், அவை தலைவர், தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று மாவட்ட வாரியாக தேர்வானவர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. … Read more

பற்றி எரியும் ராஜராஜ சோழன் விவகாரம்; வெற்றிமாறனுக்கு சீமான் ஆதரவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு மணிவிழா எடுக்கப்பட்டது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய வெற்றிமாறன் தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படிதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள் என பேசியிருந்தார். வெற்றிமாறனின் இந்தப் பேச்சுக்கு ஒருசேர … Read more

பூதப்பாண்டியில் பரபரப்பு: அங்கன்வாடி மையத்தில் மீண்டும் பாம்பு புகுந்தது

பூதப்பாண்டி: பூதப்பாண்டி மேலரத வீதியில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் ேமற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இன்று காலை அங்கன்வாடியை ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் திறந்தனர். பின்னர் பொருட்கள் சேமித்து வைத்திருந்த அறையையும் திறந்துள்ளனர். அப்போது அறையினுள் 6 அடி நீளமுள்ள சாரைபாம்பு ஒன்று சுருண்டு கிடந்தது.  இதனை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து குழந்தைகளும் வகுப்பை விட்டு வெளியே அழைத்து வரப்பட்டனர். இந்த தகவல் அறிந்ததும் குழந்தைகளின் … Read more

சுகர் பிரச்னையை தடுக்க இந்த பாரம்பரிய அரிசி: வேளாண் மாணவிகள் முகாமில் தகவல்

சுகர் பிரச்னையை தடுக்க இந்த பாரம்பரிய அரிசி: வேளாண் மாணவிகள் முகாமில் தகவல் Source link

கோவில்பட்டி | எட்டயபுரத்தில் சாலை விரிவாக்கத்துக்காக நிழற்குடை அகற்றப்பட்டதால் வெயிலில் வாடும் பயணிகள்

கோவில்பட்டி: எட்டயபுரத்தில் நடந்த சாலை விரிவாக்கப் பணிக்காக கான்சாபுரத்தில் அகற்றப்பட்ட நிழற்குடை மீண்டும் அமைக்கப்படாததால் பயணிகள் வெயிலில் வாடியும், மழையில் நனைந்தும் சிரமப்பட்டு வருகின்றனர். எட்டயபுரம் கான்சாபுரம் பேருந்து நிறுத்தப்பகுதியில் இருந்து கோவில்பட்டி, கடலையூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு மக்கள் அதிகளவு சென்றுவருகின்றனர். இதற்காக இப்பகுதியில் பயணிகள் நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தம்அமைக்கப்பட்டிருந்தது. இது மக்களுக்கு மிகவும்பயனுள்ளதாக இருந்து வந்தது. கடந்த 2015-ம் ஆண்டுவேம்பார் முதல் பருவக்குடி வரையிலான சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்றது. அப்போது எட்டயபுரம் … Read more