“தற்போது வரை சென்னையில் 95% மழை நீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளது”- மேயர் பிரியா தகவல்
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகள் வரும் 10 தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், 95 சதவீத பணிகள் தற்போது வரை முடிந்துள்ளது என்றும் சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்திருக்கிறார். முன்னாள் மேயர் சிவராஜின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மிண்டு தங்கசாலையில் உள்ள அவரது சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் ப்ரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் … Read more