உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! நாளை முதல் கொட்டும் மழை.. எங்கெல்லாம்?
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் தற்போது பனிப்பொழிவு இருந்து வரும் நிலையில், அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் தற்போது பனிப்பொழிவு இருந்து வரும் நிலையில், அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
DMK vs Congress: ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை செலுத்திய பிறகு, இனி யாரும் ஆட்சியில் பங்கு குறித்து பேச மாட்டார்கள் என ஆர்.எஸ். பாரதி கருத்து தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், காங்கிரஸ் தவெக பக்கம் சாய்கிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடி முடிவை எடுத்துள்ளார். இம்முறை அவர் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Madurai News: தவெக தலைவர் விஜய்யின் பேசிய கருத்து குறித்து, துணை முதல்வர் உதயநிதி நகைச்சுவையாக விமர்சித்துள்ளார். மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதை இங்கு பார்க்கலாம்.
அதிமுக – பாஜக கூட்டணி தேர்தல் தொடர்பான வேலைகளில் பிஸியாக இருந்து வரும் நிலையில், எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டியிட உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்போம் நிலவி வருகிறது.
Tamil Nadu Government Marriage Financial Assistance Schemes: தமிழக அரசின் திருமண நிதியுதவி திட்டத்தில் முக்கிய மாற்றங்களை தமிழக அரசு செய்துள்ளது. எனவே, இனி திருமண நிதியுதவி திட்டங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை காணாமல் போய் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விஜய் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Free Baby Care Kit Tamil Nadu : தாய்மார்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் முற்றிலும் இலவசமாக வழங்கும் திட்டம், ஆன்லைன் மருத்துவ ஆலோசனை வழங்கும் தாய்மை செயலி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
Kanchipuram News: பிப்ரவரி 9 முதல் 12 வரை, நான்கு நாட்களில் இறந்த நிலையில் இந்த பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுமட்டுமின்றி, மேலும் 10 க்கும் மேற்பட்ட பறவைகள் அரை மயக்க நிலையில் பறக்க முடியாமல் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.