கோவை அவிநாசி மேம்பாலம் அக்டோபர் 9-ல் திறக்க ஏற்பாடு: அமைச்சர் எ.வ வேலு

அக்டோபர் 9ம் தேதி கோவை அவிநாசி மேம்பாலம் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

''மத்திய அரசு கொடுத்த நிதிக்கு தமிழக அரசு கணக்கு கொடுக்கவில்லை'' – வானதி குற்றச்சாட்டு

கோவை: “தமிழக கல்வித்துறை வளர்ச்சி திட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிய கோடிக்கணக்கான நிதியை செலவு செய்தது தொடர்பான ரசீது கேட்டால் கொடுப்பதில்லை. இதை மறைத்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக தொடர்ந்து தமிழக அரசு கூறி வருகிறது” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாணவர்களின் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000? யார் யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?

பண்டிகை காலங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 11வது ஒன்றியமாக 'அஞ்செட்டி' உதயம்: முதல்வர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 11வது ஊராட்சி ஒன்றியமாக அஞ்செட்டியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடந்த அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.270 கோடியே 75 லட்சம் மதிப்பிலான 193 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.562 கோடியே 14 லட்சம் மதிப்பிலான 1,114 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதே போல பல்வேறு துறைகளின் சார்பில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 13 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 52 … Read more

எம்ஜிஆர் படத்தை வைத்து படம் மட்டுமே காட்ட முடியும்… விஜய் குறித்து செல்லூர் ராஜூ

Sellur Raju Attacks On Vijay: எம்ஜிஆர் படத்தைக் காட்டி படத்தில் படம் காட்டுவது போல், வேண்டுமென்றால் காட்டிக் கொள்ளலாம் என்றும் அதிமுக தொண்டர்களை பிரிக்க முடியாது என்றும் செல்லூர் ராஜூ பேசி உள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 32 இணைகளுக்கு திருமணம் – உதயநிதி நேரில் வாழ்த்து

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுப் பொருட்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்த ஓராண்டில் மட்டும் அறநிலையத்துறை சார்பாக 1000 இணையர்களுக்கு … Read more

எம்ஜிஆரையும் இப்படி தான் சொன்னார்கள்… இவர்கள் இப்படிதான் – திமுகவை தாக்கிய விஜய்

TVK Vijay: அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் என்றும் வெறும் கவர்ச்சியை மாத்திரம் வைத்துக்கொண்டிருப்பவர் என்றும் எம்ஜிஆரையே பேசியதும் இவர்கள் (திமுகவினர்) தானே விஜய் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 செயல்பாட்டில் இருக்கிறது – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மலிவான அரசியல் செய்கின்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும், வாக்களித்த மக்களான உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு உண்டு என்பதை நான் உணர்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: … Read more

விஜய்யால் இதை வேண்டுமானால் செய்ய முடியும்.. செல்லூர் ராஜூ பளீச்!

விஜய்யால் அதிமுக தொண்டர்களை யாரும் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

‘அன்புக் கரங்கள் திட்டம்’ : நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் முதல்வர் ஸ்டாலினால் நாளை தொடங்கி வைக்கப்படவுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது. மிகவும் … Read more