கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: மாநகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு

தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று (செப்.23) இரவு மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை நகர் பகுதி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய புறநகர் பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. ஒரே நாளில் ஏழு இடங்களில் நடைபெற்றதால், கோவை மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் கோவையில் முகாமிட்டு … Read more

சாராயத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்.. 3 பேருக்கு டிசி வழங்கியது நிர்வாகம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவரின் புத்தகப் பையை ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தார். அப்போது, அதில் சாராய பாக்கெட்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அந்த மாணவரிடம் சாராயம் குறித்து விசாரணை நடத்தினார். இதில் அந்த மாணவர், தான் … Read more

"மதுரை எய்ம்ஸில் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன" – நட்டாவை கிண்டலடித்த ப.சிதம்பரம்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம், மருந்தகம் செயல்பட்டு வருகிறது என்று சொல்லியிருக்கலாமே? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவப் பணிகள் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பேசியது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் நட்டா ஏன் நிறுத்திக் கொண்டார்? பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வார்னிங்!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் ‘ப்ளூ’ காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை அளிக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தி.மு.க அரசை வலியுறுத்தி நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால், மாண்புமிகு மக்கள் … Read more

வண்டலூருக்கு முதல்வர் வருகை – வெயிலில் வாடிய வதங்கிய பொதுமக்கள்

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் உயிரியியல் பூங்காவில் மரகன்று நடும் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வருகையால் உயிரியியல் பூங்க நிர்வாகம் தற்காலிகமாக பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க மறுப்பு தெரிவித்தது.இதனால், வண்டலூர் உயிரியியல் பூங்காவின் தலைமை நூழைவாயில் மூடப்பட்டது.  தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து விலங்குகளை குழந்தைகளுடன் பார்வையிட வந்த பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெய்யிலில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்காலிகமாக அனுமதி மறுக்கபட்டாலும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர். இதுபோன்ற முக்கிய நிகழ்ச்சிகள் … Read more

கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்: அரசு பள்ளி தலைமையாசிரியை சஸ்பெண்ட்

மதுரை: மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே இ.வேலூரைச் சேர்ந்த ரேணுகாதேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இ.வேலூர் கணவாய்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியை, பள்ளி கழிவறையை சுத்தம் செய்யுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துகிறார். இதை, பெற்றோர்களிடம் தெரியப்படுத்தக் கூடாது என்றும், கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்களுக்கு ரூ.10 கொடுக்கிறார். பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு அவரது … Read more

அன்னூர்: மின்தடையால் கர்ப்பிணி உயிரிழப்பா? உறவினர்கள் போராட்டம் – போலீஸார் குவிப்பு

அன்னூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஏற்பட்ட மின்தடையால் கர்ப்பிணிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் அன்னூர் அரசு மருத்துவமனையில் வான்மதி என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பிரசவம் பார்த்தபோது மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வான்மதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், வான்மதி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு … Read more

10 மாதம் கிடப்பில் உள்ள மீனம்பாக்கம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம்: காரணம் என்ன?

Chennai Tamil News: சென்னை விமான நிலையத்தில் இருந்து தெற்கு திசையில் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் பல மாதங்களாக இருந்துகொண்டே இருக்கிறது.  இதற்கு முற்றுபுள்ளி வைப்பதற்காக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வண்டலூரை அடுத்து உள்ள கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் பத்து மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதற்கேற்ற பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மீனம்பாக்கம் முதல் கிளம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை … Read more

கண்ணீருடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்!டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வி!!

20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர் ரோஜர் பெடரர் (41). இவர் பாரம்பரியமிக்க விம்பியள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற சாதனை படைத்துள்ளார். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர். அண்மையில் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறபோவதாக ரோஜர் பெடரர் அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் … Read more

முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த 2.80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: எப்படிச் செயல்படப்போகிறது தமிழ்நாடு பசுமை இயக்கம்

சென்னை: 2.80 லட்சம் மரக்கன்றுகள் நடும் தமிழ்நாடு பசுமை இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2.80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை வண்டலூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இயத்தின் முக்கிய நோக்கங்களின் முழு விவரம்: காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை … Read more