நித்யானந்தா ஆசிரமம் என நினைத்து பாஸ்கரானந்தா ஆசிரமம் இடிப்பு? அதிர்ச்சியில் பக்தர்கள்!
நித்யானந்தா என நினைத்து தன் ஆசிரமத்தை சேதப்படுத்தியதாக பல்லடம் காவல்நிலையத்தில் பாஸ்கரானந்தா புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் நித்யானந்தா போன்ற தோற்றத்தில் இருக்கும் பாஸ்கரானந்தா தமது பக்தர்களுடன் திரண்டு வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், “கோவை செல்வபுரத்தைப் சேர்ந்த பாஸ்கரானந்தா ஆகிய நான் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மீக பணி மேற்கொண்டு வருகிறேன். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு … Read more