கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: மாநகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று (செப்.23) இரவு மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை நகர் பகுதி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய புறநகர் பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. ஒரே நாளில் ஏழு இடங்களில் நடைபெற்றதால், கோவை மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் கோவையில் முகாமிட்டு … Read more