கள்ளக்குறிச்சி மாணவி இறந்த பள்ளியில் மறுசீரமைப்பு பணிகள்- மாவட்ட நிர்வாகம் அனுமதி
கள்ளக்குறிச்சியில் மாணவி மரணத்தை தொடர்ந்து வன்முறை நிகழ்ந்த பள்ளியில் மறுசீரமைப்பு கட்ட பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்ததை அடுத்து, ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில் பள்ளி கட்டடங்கள் சேதமடைந்தன. அவற்றை சீரமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை 10 நாட்களில் பரிசீலனை செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சார்பில் பெற்றோர் … Read more