திருமணமாகி 4 மாதத்தில் நூதன முறையில் தற்கொலையா? அதிரவைத்த பட்டதாரி பெண்ணின் முடிவு
கோபிசெட்டிபாளையம் அருகே திருமணமாகி 4 மாதமே ஆன நிலையில் பட்டதாரி பெண், நூதன முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூரைச் சேர்ந்த திருவேங்கடசாமி – மரகதமணி தம்பதியரின் மகள் இந்து, பிஇ பட்டதாரியான இவர், கோவையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவருக்கும் நல்லகண்டன்பாளையம் துளசி நகரைச் சேர்ந்த விஷ்ணுபாரதி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணத்திற்குப் … Read more