தி.மலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அருகே பாதாள சாக்கடையில் உடைப்பு: பக்தர்கள் அவதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அருகே பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீரால் அண்ணாமலையார் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.