மின்சார வாகனத்துறையில் அடுத்த தலைமுறை பேட்டரி- ஐஐடி மெட்ராஸ் புதிய கண்டுபிடிப்பு

மின்சார வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறை பேட்டரி தொழில்நுட்பத்தை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், உருவாக்கியுள்ளனர். மின்சார வாகனங்களில் தற்போது பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் (Lithium-Ion) பேட்டரிகளுக்கு மாற்றாக, எளிதில் கிடைக்கக்கூடிய விலை குறைந்த ஜிங்க்-ஏர் (Zinc-Air) பேட்டரிகளை உருவாக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது. பணத்தை வங்கியிலும், நீரை தொட்டியிலும் சேகரிப்பது போல மின்சாரத்தை வேதியல் முறையில் சேகரிக்கும் மின் சாதனம் பேட்டரிகள். 21ஆம் நூற்றாண்டில் கைபேசி முதல் செயற்கை கோள்கள் வரை அனைத்து மின் … Read more

பேருந்து கட்டணம் ஏறவே ஏறாது – அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!

தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது, அனைத்து அரசு போக்குவரத்துக்கழகங்களின் மேலாண்மை இயக்குநர்களின் கூட்டம், போக்குவரத்துத் துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்கள் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்து கழகங்கள் சார்பாக ஒரு வாட்ஸ்ஆப் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.  இந்த கூட்டத்தில், பெண்களை ஓசியில் பயணிப்பதாக கூறிய … Read more

எம்ஜிஆர், ஜெயலலிதா சாதி அரசியல் செய்ததில்லை – பெங்களூரு புகழேந்தி

சேலம்: ‘மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என்றுமே சாதி அரசியல் செய்ததில்லை, அதைபற்றி பேசியதில்லை’ என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பெங்களூரு புகழேந்தி, “அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், செம்மலை போன்றவர்கள் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பின்னால் நின்று எவ்வாறு வேடிக்கை பார்க்கின்றனர் என்பது எனக்கு தெரியவில்லை. செங்கோட்டையன் தனது சமுகத்தைச் சேர்ந்த தங்கமணி, வேலுமணி, பொன்னையன் உள்ளிட்டோர் பின்புலத்தை கொண்டு, சாதி சார்ந்த அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். மறைந்த முதல்வர்கள் … Read more

விபத்தில் மூளை சாவு மாணவன் உறுப்புகள் தானம்

ஒடுகத்தூர்: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த சின்னபள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(40), கூலித்தொழிலாளி. இவரது 2வது மகன் துர்கபிரசாத்(12), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25ம் தேதி துர்கபிரசாத் சைக்கிளில் பாக்கம் கிராமத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதியது. வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு மூளை சாவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக … Read more

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு தடை – சட்டத்தை மதிப்போம்: ஏ.வ.வேலு

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு தடைக்கு அரசு எதுவும் செய்யமுடியாது, உயர்நீதிமன்றம் விதித்த தடை சட்டத்தை மதித்து நடப்போம் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழகம் – கர்நாடகத்தை இணைக்கும் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் அதிக பாரம் ஏற்றிவரும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் திம்பம் மலைப்பாதை 2, 6, 8, 9 மற்றும் 26 வது வளைவில் … Read more

பாதி இருக்கு… பாதி இல்லை… – புறநகர் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மோசமான நிலையில் சுகாதார வசதிகள்

சென்னை: புறநகர் பகுதிகளில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 119 தொடக்கப் பள்ளி, 92 நடுநிலை, 38 உயர்நிலை, 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 291 பள்ளிகள் உள்ளன. இவற்றில் பல்வேறு பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் முறையாக இல்லை. குறிப்பாக, கரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் பல மாதங்கள் செயல்படாமல் இருந்தன. இதன் காரணமாக கழிவறை மற்றும் குடிநீர் … Read more

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடுக! – தமிழக அரசுக்கு சசிகலா வலியுறுத்தல்!

சென்னை மாநகரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், மெட்ரோ பணிகளையும் தமிழக அரசு விரைந்து முடித்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரம் முழுவதும் நடைபெறுகின்ற மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணிகளாலும், மெட்ரோ ரயில் பணிகளாலும் பொதுமக்கள் மிகவும் அல்லல் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் பெரிய பள்ளங்கள் ஒருபுறம், மெட்ரோ பணிகளுக்காக பாதையை மறைத்து வைத்திருப்பது மறுபுறம் என்று அனைவராலும் பார்க்க … Read more

காட்சிப்பொருளாக உள்ள தண்ணீர் தொட்டி: மக்கள் அவதி

சின்னாளபட்டி: பாளையன்கோட்டை ஊராட்சி காமன்பட்டியில் சிறுமின்விசை தண்ணீர்தொட்டி பயன்பாடின்றி உள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் அவதியடைந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர்ஒன்றியம், பாளையன்கோட்டை ஊராட்சியில் பாளையன்கோட்டை, கூலாம்பட்டி, பிரவான்பட்டி, காமன்பட்டி உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. காமன்பட்டியில் இருந்து புது காமான்பட்டி செல்லும் வழியில் சிறுமின்விசை தண்ணீர் தொட்டி உள்ளது. உரிய பராமரிப்பில்லாததால் இந்த தொட்டியில் நீரேற்றும் மின்மோட்டார்களை பழுதடைந்துள்ளது. இதனால் தண்ணீர் தொட்டி பயன்பாடின்றி உள்ளது. இதன் காரணமாக இந்த தண்ணீர் தொட்டி பகுதி மாட்டுத் … Read more

2024 நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடைபெறும் – ஜெயக்குமார் ஆருடம்

2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக சார்பாக சென்னை ராயபுரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார். திமுக ஆட்சியின் குறைகளை பட்டியலிட்டார். மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை., அம்மா உணவகத்தில் வேலை பார்த்த பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு., … Read more

அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள், மா.செக்கள் நியமனம்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் உள்ள அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: மனோகரன் (அமைப்புச் செயலாளர்), அஞ்சுலட்சுமி ராஜேந்திரன் (அமைப்புச் செயலாளர்), சுப்புரத்தினம் (தேர்தல் பிரிவுச் செயலாளர்), ராஜலட்சுமி (மகளிர் அணிச் செயலாளர்), டாக்டர் ஆதிரா நேவிஸ் பிரபாகர் (மருத்துவ அணிச் செயலாளர்), திருவாலங்காடு பிரவீன் (மாணவர் அணிச் செயலாளர்), இமாக்குலீன் ஷர்மிளி (மகளிர் அணி இணைச் செயலாளர்), முத்துக்குமார் (புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்), … Read more