கேப்டனின் தேமுதிக படுத்தே விட்டது- பிரேமலதாவை டென்ஷன் ஆக்கும் எடப்பாடியார்!
திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு, 8 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இன்று தமிழக முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில், … Read more