செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்… ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு!
தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக தற்போது பதவி வகித்து வரும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு, விசாரணை என அரசியல் களம் பரபரப்பாக மாறியது. செந்தில் பாலாஜி, அவரது தனி உதவியாளர் உள்ளிட்ட 4 பேர் மீது … Read more