சொன்ன வாக்கை காப்பாற்றிய தேனிக்காரர்.. பாரதிராஜாவை வாழ்த்திய கமல்ஹாசன்…!

சொன்ன வாக்கை காப்பாற்றிய தேனிக்காரர்.. பாரதிராஜாவை வாழ்த்திய கமல்ஹாசன்…! Source link

முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத் திறனின்மையை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களே காட்டுகின்றன: இபிஎஸ்

சென்னை: “எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாசாரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. தனி மனிதரின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஆளும் திமுகவினர் உருவாக்கி வருகின்றனர். இது, அமைதியான தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தான போக்காகும்” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது; சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழகக் காவல் துறை சட்டப்படி, … Read more

பக்தர்களிடம் செல்போன் திருட முயன்றவர் சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தற்கொலை

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் ஓரியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (41). இவர், நேற்று காலை 6 மணியளவில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களிடம் செல்போன் திருட முயன்றதாக கோயில் காவலாளிகள் பாலாஜி, குரு ஆகியோர் பிடித்து சமயபுரம் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது செல்போன் திருட முயன்றதாக வழக்கு பதிந்து லாக்கப்பில் வைத்திருந்தனர். இந்நிலையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட முருகானந்தம், கழிவறைக்கு செல்ல வேண்டும் … Read more

மதுரை | கீழடியைப்போல் கரடிப்பட்டி மலையடிவாரத்திலும் தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிப்பு

மதுரை: கீழடியைப்போல் மதுரை மாவட்டத்தில் கரடிப்பட்டி மலையடிவாரத்திலும் தொல்லியல் எச்சங்கள் கிடைத்துள்ளன. இதில் பழங்கால இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கான தடயம் கிடைத்துள்ளன. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வடபழஞ்சி கிராமம் அருகிலுள்ள கரடிப்பட்டி மலையடிவாரத்தில் பழங்கால இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வடபழஞ்சியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் மதன்குமார், சுதர்சன் ஆகியோர் அளித்த தகவலின்படி, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் அதன் வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் களஆய்வு … Read more

சந்தி சிரிக்கும் சட்டம் – ஒழுங்கு; திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

சட்டம் – ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்துள்ள அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகும். இதற்கு உதாரணமாக, 1990 ஆம் ஆண்டு சென்னையில் பட்டப்பகலில் பத்மனாபா மற்றும் 13 பேர் கொலை செய்யப்பட்டது; 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு; 2006 ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு … Read more

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசிடம் ஜிஎஸ்டி வசூலிக்கும் உத்தரவுக்கான தடை நீட்டிப்பு

மதுரை:  நெல்லை மாவட்டத்தில் வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வழங்கப்படும் பணத்திற்கு, சேவை கட்டணம் செலுத்துமாறு நெல்லை ஜிஎஸ்டி உதவி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை ரத்து செய்யக் கோரி நெல்லை எஸ்பி தரப்பில், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் ஆஜராகி, ‘‘இதே பணியை மேற்கொள்ளும் சிஐஎஸ்எப் படையினருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மாநில போலீசாரிடம் … Read more

கோவையில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸார் வாகனம் விபத்தில் சிக்கியதில் 20 பேர் காயம்

திருப்பூர்: அவிநாசி அருகே பழங்கரையில் காவலர்கள் வந்த வாகனம் இன்று காலை விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர். கோவையில் பெட்ரோல் குண்டுவீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியதை தொடர்ந்து, கோவையில் கூடுதல் பாதுகாப்புப் பணிக்கு செல்வதற்காக, கடலூரில் இருந்து கோவை நோக்கி 30-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் பயணிகள் வேனில் வந்து கொண்டிருந்தனர். அவிநாசி பழங்கரை ரங்காநகர் அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்து கொண்டிருந்த காவலர் வாகனம் … Read more

நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கு: விசாரணையை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142ஐ … Read more

பாரூர் ஏரியில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியில் கட்லா, ரோகு, சப்பாரை, விரால், போன்ற மீன் வகைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் அருகே கீழ்குப்பத்தில் இருந்து எலியானூர் செல்லும் சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்னதோப்புகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஏரியில் உள்ள மீன்கள் செத்து கரையோரம் ஒதுங்கி அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். துர்நாற்றம் காரணமாக அவ்வழியாக செல்வோர் … Read more

ஆதிச்சநல்லூர் அகழாய்வு : வெண்கலத்தால் ஆன விலங்குகள் உருவம் கண்டுபிடிப்பு..!

கடந்த 2020-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் நிதியில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். தற்போது, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  இதற்காக, ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்படும் ஓவ்வொரு  பொருட்களும் இந்த பகுதியில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் வைத்து காட்சிப்படுத்தப்பட … Read more