மோதிரமலை – பேச்சிப்பாறை இடையே யானை அதிகம் நடமாடும் காட்டில் பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம்: ஆண் குழந்தை பிறந்தது

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம்  கோதையாறு வனப்பகுதியில் உள்ள மோதிரமலை, கொலஞ்சிமடம் என்ற மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் நிஷாந்த். அவரது மனைவி அபிஷா (19). நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அபிஷாவுக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து இரவு சுமார் 10 மணி அளவில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். பேச்சிப்பாறையில் இருந்து உடனே 108 ஆம்புலன்ஸ் கோதையாரில் உள்ள மலை கிராமத்துக்கு விரைந்து சென்றது. அங்கு பிரசவ … Read more

தொல்குடி மக்களை அவமதிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? அமைச்சருக்கு சீமான் கண்டனம்

தொல்குடி மக்களை அவமதிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? அமைச்சருக்கு சீமான் கண்டனம் Source link

சாதியின் பெயரிலான அடக்குமுறைகளை ஏற்க முடியாது – அன்புமணி ராமதாஸ்

சென்னை: சாதியின் பெயரில் நடக்கும் அடக்குமுறைகளை ஏற்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊ.ப.சௌந்திரபாண்டியன் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாநாட்டில் பாமகவின் அன்புமணி ராமதாஸ், கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ”சாதியால் ஏதேனும் ஒரு வகையில் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அனைத்து சாதியும் முன்னேற வேண்டும் என்பதே நோக்கம். ஒவ்பொரு சாதிக்கும் ஒரு அடையாளம் உண்டு. ஆனால் சாதி பெயரில் இருக்கும் அடக்குமுறையை ஏற்று கொள்ள முடியாது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு … Read more

ஜெயலலிதாவை போல ஸ்டாலின் துணிவாரா..? நடக்குமா ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு?

தமிழகத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் நிபந்தனை அனுமதி அளித்துள்ளது. அரசியல் அமைப்பை சாராத ஒரு குழு சீருடை அணிந்துகொண்டு ராணுவ வீரரர்களை போல அணிவகுப்பு நடத்த என்ன காரணம்? அவர்களது நோக்கம்தான் என்ன என்ற பல கேள்விகள் எழும். ஆனால், இதற்கு அவர்கள் தரும் பதில் என்னவென்றால், கலாச்சார ரீதியாக இந்தியாவை ஒற்றுமை படுத்துகிறோம் என்று சொல்கின்றனர். ஆனால், ஆர்எஸ்எஸ்-ஐ … Read more

சூளகிரி அருகே 7 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரி: கிடா வெட்டி வழிபாடு

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெத்தசிகரளப்பள்ளி ஊராட்சி குரல்தொட்டி கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் குரல்தொட்டி, தின்னூர், சிள்னதின்னூர் பாப்பனப்பள்ளி, கார்பாலா, ஆறுப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும். இதனால் விவசாயம் செழிக்கும். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக சரிவர மழை இல்லாததால் இந்த ஏரி வறண்டு கிடந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் தற்போது ஏரி நிரம்பி உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை … Read more

தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி! நாளையும் தொடரப்போகும் போராட்டம்!

வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உடன் நடத்திய போச்சு வார்த்தை தோல்வி!  தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக இன்று காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களின் பிரதான கோரிக்கைகளான ” பிபி எண் 2 நாள் 14-4-2022 அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும், தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பை கைவிட வேண்டும், மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படையை உயர்த்தி வழங்கிட வேண்டும்” என்பன கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் அறிவித்தனர்.  காலையில் தொடங்கிய காத்திருப்பு … Read more

2024ல் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல – அண்ணாமலை

கோவை: 2024 நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சி சார்பில் கோவை சிவானந்தா காலனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத்து தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ-யைச் சேர்ந்தவர் 15-க்கும் மேற்பட்டோர் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு என்ஐஏ மூலம் … Read more

எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்…ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் அர்ஜூன் சம்பத்!

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), மாநில போலீசார் ஆகியோர் இணைந்து கடந்த 22 ஆம் தேதி ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில பிஎஃப்ஐ நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடி சோதனை நடைபெற்ற அன்றிரவே கோவை காந்திபுரம் வி … Read more

சின்னாளபட்டி அருகே கரியன்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் இருந்து அம்பாத்துரை செல்லும் வழியில் தேவி கருமாரியம்மன் கோவில் எதிரே கரியன்குளம் உள்ளது. இக்குளத்தில் தற்போது மழைநீர் தேங்கியுள்ளது. அம்பாத்துரை ஊராட்சி மற்றும் சின்னாளபட்டி 17வது வார்டு சோமசுந்தரம்காலனி, ஜவஹர் காலனி, காமாட்சி நகர், பொன்னன் நகர், சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இந்த குளம் உள்ளது. தற்போது இந்த குளத்தில் சின்னாளபட்டி 16, 17வது வார்டு பகுதியில சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் மற்றும் நெகிழிபை, கெமிக்கல் கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் … Read more

எஸ்.டி பட்டியலில் புதிதாக 7 சாதிகள்; தி.மு.க அரசு உரிமை கோர முடியாது: செ.கு. தமிழரசன்

எஸ்.டி பட்டியலில் புதிதாக 7 சாதிகள்; தி.மு.க அரசு உரிமை கோர முடியாது: செ.கு. தமிழரசன் Source link