மு.க.ஸ்டாலின் எதிர்த்த ‘அவுட்சோர்சிங்’ முறையில் ஓட்டுநர்களை நியமிப்பது நியாயமா? – ராமதாஸ்
சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த ஓட்டுநர்கள் கூடாது என்றும், நேரடியாக அரசே நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த அவுட்சோர்சிங் முறையை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, தனியார் நிறுவனம் மூலம், அவுட்சோர்சிங் முறையில் 400 ஓட்டுநர்களை நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. … Read more